தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.மேலும்
செல்போனை தாயார் பறித்ததால் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம்
தொடர் மழையால் அதிக மழை பொழிவு உள்ள இடங்களில் மக்கள் ஸ்தம்பித்துள்ளன.இதில் கர்நாடக மாநிலத்திலுள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் பெங்களூரு,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்க இருப்பதாக செய்தி வெளிவந்த நிலையில், அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது என
பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்ற அரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட12 உளவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். பணத்துக்கு
நேற்றுமுன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ''எடப்பாடி பழனிசாமி'' அவர்கள், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக
சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி அருகே சின்னேரிகாடு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்துக்கு
மின்சார ரெயில் சேவையான, சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்காற்றுகிறது.இதில்,மக்களின்
கர்நாடகாவில்,நாங்கள் வாக்குறுதி அளித்தவற்றை நிறைவேற்றி இருக்கிறோம் ,ஆனால் 2018-ம் ஆண்டு 600 வாக்குறுதிகளை அளித்த பா.ஜ.க., அவற்றில் 10 சதவீதம் அளவுக்கு கூட
போக்குவரத்து விதிகள், சாலை விபத்துக்களை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு காவலர்கள் விதித்தது.இதன்மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள், அபத்தங்கள், அறிவுரை
புதுச்சேரி பற்றி தரக் குறைவாக பேசிய தமிழக அமைச்சர் சேகர்பாபுவுக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது..இன்று 21-05-2025 புதன்கிழமை
அரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் அலிகான் முகமது மக்முதா பாத். இவர் இந்திய ராணுவத்தின் ஆபரேசன்
புதிய PRTC சார்ஜிங் ஸ்டேஷனுக்கு புதிதாக வெங்கடா நகர் துணை மின் நிலையத்திலிருந்து திட்ட மதிப்பு 1 கோடியே 53 லட்சம் செலவில்11 kv புதைவிட மின் கேபிள்
கர்நாடகாவிலுள்ள மனகுலி கிராமத்திற்கு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் ஓட்டுனரின்
திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான திரு.பாலு மகேந்திரா அவர்கள் பிறந்ததினம்!.இந்தியத் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா
load more