www.ceylonmirror.net :
டெல்லியில் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் அதிர்ச்சி 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

டெல்லியில் ஆலங்கட்டி மழையால் சேதமடைந்த இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கம்: பயணிகள் அதிர்ச்சி

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த இண்டிகோ விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை

பெங்களூரு ரயில் பாலம் அருகே சூட்கேஸில் சிறுமியின் உடல் கண்டெடுப்பு: பெரும் அதிர்ச்சி 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

பெங்களூரு ரயில் பாலம் அருகே சூட்கேஸில் சிறுமியின் உடல் கண்டெடுப்பு: பெரும் அதிர்ச்சி

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ரயில் பாலம் அருகே பயணப்பொதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம்:  பெயர்ப் பலகையை அதிரடியாக அகற்றியது யாழ். மாநகர சபை! 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

நல்லூர் முன்றலில் அசைவ உணவகம்: பெயர்ப் பலகையை அதிரடியாக அகற்றியது யாழ். மாநகர சபை!

நல்லூர் ஆலய முன்றலில் யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர்ப் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர்

தமிழின அழிப்பு நினைவகம்: காலப் பெறுமதி மிக்க செயல்  – கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் தெரிவிப்பு. 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

தமிழின அழிப்பு நினைவகம்: காலப் பெறுமதி மிக்க செயல் – கனேடியத் தூதுவரிடம் சிறீதரன் தெரிவிப்பு.

“கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப் பெறுமதி மிக்க செயல். அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு

மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தச் செயலுக்கும் கனடா இடமளிக்கவே கூடாது!  – தூதுவரிடம் அமைச்சர் இப்படி வேண்டுகோள் 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தச் செயலுக்கும் கனடா இடமளிக்கவே கூடாது! – தூதுவரிடம் அமைச்சர் இப்படி வேண்டுகோள்

“இலங்கை மக்களை மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் கனடா இடமளிக்கக் கூடாது.” இவ்வாறு இலங்கைக்கான கனேடியத்

கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி! 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி!

திருவனந்தபுரம்: மே மாதத்தில் கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கோட்டயம், எர்ணாகுளம் மற்றும்

100 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் சிக்கினர். 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

100 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் சிக்கினர்.

அம்பாந்தோட்டை மாவட்டம், வீரகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 100 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது! 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 7 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்

அநுரவே ஆள வேண்டும்! ஆனால் தீர்வு வேண்டும்!!  – மனோ எம்.பி. வலியுறுத்து. 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

அநுரவே ஆள வேண்டும்! ஆனால் தீர்வு வேண்டும்!! – மனோ எம்.பி. வலியுறுத்து.

“ஆளுகின்ற அநுர அரசுக்குத் தெளிவான மக்கள் ஆணை கிடைத்தது. ஆகவே, அவர்கள்தான் நாட்டைத் தொடர்ந்து ஆளப் போகின்றார்கள். ஆளவும் வேண்டும். ஆனால்,

ராஜபக்க்ஷக்களைச் சிறைக்கு அனுப்புவதால் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது!  நாடாளுமன்றில் நாமல் எம்.பி. தெரிவிப்பு. 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

ராஜபக்க்ஷக்களைச் சிறைக்கு அனுப்புவதால் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது! நாடாளுமன்றில் நாமல் எம்.பி. தெரிவிப்பு.

“எம்மைச் சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடையாது. எம் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின்

தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு! 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு!

தேசிய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில்

வடக்கில் கலைத்துறையை மேம்படுத்தத் தென்னிந்தியக் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்! – பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை. 🕑 Thu, 22 May 2025
www.ceylonmirror.net

வடக்கில் கலைத்துறையை மேம்படுத்தத் தென்னிந்தியக் கலைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்! – பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை.

வடக்கில் கலைத்துறையை மேம்படுத்துவதற்கு இந்தியா குறிப்பாக தென்னிந்தியக் கலைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று கடற்றொழில், நீரியல்

load more

Districts Trending
திமுக   முதலமைச்சர்   மாணவர்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   விமானம்   நீதிமன்றம்   சினிமா   வழக்குப்பதிவு   திரைப்படம்   தேர்வு   மருத்துவமனை   விவசாயி   போராட்டம்   திருமணம்   பயணி   காவல் நிலையம்   விகடன்   தண்ணீர்   தொலைக்காட்சி நியூஸ்   எம்எல்ஏ   எடப்பாடி பழனிச்சாமி   விமான விபத்து   எதிரொலி தமிழ்நாடு   ஊடகம்   தொழில்நுட்பம்   மாநாடு   வாக்குறுதி   சிகிச்சை   ஏர் இந்தியா   சுகாதாரம்   டிஜிட்டல்   விமான நிலையம்   பக்தர்   லண்டன்   மருத்துவர்   வாட்ஸ் அப்   தெலுங்கு   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   வரலாறு   நலத்திட்டம்   போர்   காவல்துறை வழக்குப்பதிவு   பூவை ஜெகன்மூர்த்தி   ஏவுகணை தாக்குதல்   புரட்சி பாரதம்   ஜெகன் மூர்த்தி   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   சட்டமன்றம்   ஏடிஜிபி ஜெயராமன்   தனுஷ்   மாணவி   கட்டிடம்   பாடல்   பேருந்து நிலையம்   பலத்த மழை   சட்டம் ஒழுங்கு   எதிர்க்கட்சி   வேலை வாய்ப்பு   பாலம்   முகாம்   சட்டமன்ற உறுப்பினர்   கட்டணம்   எக்ஸ் தளம்   இதழ்   பேச்சுவார்த்தை   புகைப்படம்   வளம்   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவக் கல்லூரி   சத்தம்   மின்சாரம்   கலாச்சாரம்   பொருளாதாரம்   அமித் ஷா   மொழி   கடத்தல் வழக்கு   குடியிருப்பு   போலீஸ்   காவல்துறை கைது   காதல்   கட்சியினர்   வெளிநாடு   மக்கள் தொகை   விடுதி   பத்திரிகை செய்தி   காவலர்   வங்கி   டெல்டா   விளையாட்டு   நரேந்திர மோடி   நோய்   உட்கட்சி   வழித்தடம்   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us