மதுரையில் 40 விவசாயிகளுக்கு தென்னை மரங்கள் மற்றும் வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் கொல்லன் வலசை பகுதியில், ரூ.35 கோடி மதிப்பிலான பன்முகத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கான துவக்க விழா நடைபெற்றது.
சேலம் மாநகராட்சி பகுதியில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிடம், ஏலம் விடப்பட்டும் பயன்பாட்டில் இல்லாததால் நிதி
பள்ளிப்பாளையம், பாலத்தின் கீழ், காவிரி ஆற்றில் நேற்று பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
சேலம் மாவட்டத்தில் தாரமங்கலத்தில் ஒரு மூதாட்டி பைக் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், பொதுமக்கள் நிலத்தடி நீர் வறட்சியை சமாளிக்க கிணறு வெட்டும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
காஞ்சிகொவில் அருகேயுள்ள நந்தவனம்பாளையம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில், களவாணி ஒருவன் உள்ளே புகுந்து நன்கு திட்டமிட்டு திருட முயன்றான்.
பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், 2 மணி நேரம் மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள். விசைத்தறி தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை சந்தித்தனர்
சித்தோடு கால்வாயில், 65 வயதுடைய முதியவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு அருகே, பைக் மீது பஸ் மோதிய விபத்தில், கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்திய அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களிலும் நாமக்கல் மாவட்டமும் ஒன்றாக உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
நாமக்கலில், ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், பல்வேறு பொது அமைப்புகள் சார்பில், தேசியக்கொடி பேரணி நடைபெற்றது
நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தந்தை மகன் இருவரும் சிசிடிவி காட்சியால் கைது
65 வயதான முதிய பெண் ஒருவரிடம் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது பெயரை "மனிதநேய உதவியாளர்" என அறிமுகப்படுத்தி, ரூ.1.44 லட்சத்தை மோசடி செய்துள்ளார்.
தமிழக அளவில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களிலும் நாமக்கல் மாவட்டமும் ஒன்றாக உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
load more