பயங்கரவாதிகளை தாக்கி அழித்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரை போற்றும் விதமாக அறிமுகமான சேலைகள் ட்ரெண்டாகி வருகின்றன.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தேவையற்றது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
தாய்லாந்தில் போலீஸை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
மத்திய பிரதேச பாஜக பிரமுகர் ஒருவர் இரவு நேரத்தில் நடுரோட்டில் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை
நேற்று நடந்த 10வது நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் சந்திப்பு நடத்தினார்.
இளமையில் வித்தியாசமான திறமையை வெளிப்படுத்தும் சில குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படி ஒரு புத்திசாலி சிறுமி தான் கேரளாவைச் சேர்ந்த ஶ்ரீலட்சுமி
இந்தியாவின் சில பகுதிகளில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கிறது. இதனால், மாநில அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவமனை படுக்கைகள்,
சென்னையின் முக்கியமான பேருந்து நிலையமான பிராட்வே 10 மாடிக் கட்டடமாக புதுப்பிக்கப்படும் திட்டத்தால், தற்காலிகமாக ராயபுரத்திற்கு மாற்றப்பட உள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, டிப்ளமோ படிப்புகளுக்கான விண்ணப்ப
கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கவிழ்ந்த நிலையில் எரிபொருள் கடலில் பரவியுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 84 வயதுடைய ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இதனை மருத்துவ வட்டாரங்கள் முற்றிலும்
தூத்துக்குடியில் முன்பகை காரணமாக இளம்பெண்ணை முதியவர் ஒருவர் துரத்தி துரத்தி அரிவாளால் வெட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
load more