ஜப்பானை பின்னுக்குத் தள்ளி பொருளாதார ரீதியில் உலகின் 4-வது பெரிய நாடு என்கிற அந்தஸ்தை இந்தியா எட்டியுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 28-ல் சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.சென்னை
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் பெண் சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டிருந்தால், நிச்சயம் உயிரிழப்புகளைக் குறைத்திருக்கலாம் என பாஜக
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற ஒரு உரையாடலின்போது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான அனைத்து கட்சி நாடாளுமன்றக்
இன்று (மே 25) அதிகாலை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், தில்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி ஸ்தம்பித்துள்ளது. இந்த கனமழையால்
ஒரே இரவில், உக்ரேனிய நகரங்கள் முழுவதிலும் 367 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உபயோகித்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம், கடந்த 3
மூன்றாண்டுகளாக செல்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது குறித்து
இந்திய டெஸ்ட் கேப்டன் ஆன பிறகு ஷுப்மன் கில் முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சனிக்கிழமை
பொறுப்பற்ற நடத்தை, குடும்ப மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியது போன்ற காரணங்களுக்காக, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கட்சியின் தலைவர் லாலு பிரசாத்
கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்றுகொண்டிருந்த லைபீரிய சரக்கு கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக்
கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருப்பதால், உடலை நிறைய பராமரிக்க வேண்டியிருப்பதாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.ஐபிஎல்
முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்றதை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை
தலைநகர் தில்லியில் இன்று (மே 25) நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பொதுவெளியில் பேசும்போதும்
ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்க இன்னும் 4-5 மாதங்கள் இருப்பதாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.ஐபிஎல் 2025-ல் தனது
load more