“மற்ற பசங்க எல்லாம் ஜாலியாக இருக்கும்போது நாம் மட்டும் ஒரு பக்கம் ஷூட்டிங், இன்னொரு பக்கம் படிப்பு என்று கஷ்டப்படுகிறோமே என்று நினைப்பேன்.
அப்பாவுடன் சேர்ந்து நடிக்க தான் தயாராக உள்ளதாகவும், அவர் சம்மதித்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நடிக்க ரெடிதான் என்றும் நடிகை ஸ்ருதிஹாசன்
தமிழகத்திற்கு வரவேண்டிய செமி கண்டக்டர் தொழிற்சாலை உ. பி. க்கு சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிவு நிலவுகிறது என்று ஓ. பன்னீர்
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று டி. டி. வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அ. ம.
மத்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வுகளை அரசியலாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில
கடந்த ஒரு மாதமாக மனஉளைச்சலில் இருந்தேன். நான் என்ன தப்பு செய்தேன், ஏன் தூக்கம் வரவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறினார். தருமபுரி மாவட்டம் கடத்தூரில்,
மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று பிரதமர்
‘மத்திய அரசின் வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கான கட்டணம் உயர்த்தப்படும்’ என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்
ஈரோட்டில் மதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என்று பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ நேற்று வெளியிட்ட
கீழடி ஆய்வறிக்கையை மத்திய பா. ஜ. க. அரசு வேண்டுமென்றே தாமதபடுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக
திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் தெரிவித்து இருந்த நிலையில் விசிக
தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம். வீரவசனம் பேசி தப்பிவிடலாம் என்று உதயநிதி ஸ்டாலின்
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வரும்
நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
load more