சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற மத்திய அரசின் நிலை ஆலோசகர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து
குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின்
வழியில் ஏதும் பயமில்லை எனறால் ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருப்பது ஏன்? என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் ஊழலால் பயந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றதாக அதிமுக
சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் அம்மாப்பட்டி பகுதியில் தங்கபாண்டி என்பவருக்கு சொந்தமான
நாடு முழுவதும் யு. பி. எஸ். சி. முதல்நிலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடியுரிமை பணிகளுக்கான சிவில் சர்வீசஸ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கெங்கையம்மன் கோயிலில் அம்மன் சிரசு விழா சிறப்பாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் சிரசு
பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின்
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நிதி ஆயோக் கூட்டத்தில்
நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு கருதி பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. நீலகிரி
தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் கல்வி நிலையங்கள் திறப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், நோட்டு தயாரிக்கும் பணி சேலத்தில் தீவிரமாக நடைபெற்று
மேட்டுப்பாளையம் அருகே திடீரென ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளான
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், வரும் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை
load more