இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. மகாராஷ்டிராவில் கடந்த 10 நாள்களில்
நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் உத்தவ் தாக்கரே தனது தந்தை தொடங்கிய சிவசேனாவை
இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம், ஆப்பிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் வரி எச்சரிக்கை விடுத்தது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்
``இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாகியிருக்கிறது" என அறிவித்துள்ளார் நிதி ஆயோக் தலைமை நிர்வாக
மயிலாடுதுறை மாவட்டம் மணகுடி அருகே உள்ள கீழிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா (29). இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீஸாக பணியாற்றி
திருமணமாகி 6 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால், பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை கணவன் கொலை செய்த சம்பவம் மங்களூர் பகுதியில் அதிர்ச்சியை
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் வாத்து உரிமையாளரிடம் சென்சையாவும், அவரது மனைவி அனகம்மா ஆகியோர் தங்களது மூன்று மகன்களுடன் வாத்து மேய்த்து
நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம்
புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
'முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!'தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றதையும் டாஸ்மாக் தொடர்பான
`Group 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?'ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து 'UPSC/TNPSC Group 1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்கிற தலைப்பில்,
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சிக்கும் விதமாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி வட்டம் பூரிகுடிசை அருகே அமைந்துள்ளது நரசிங்கனூர் கிராமம். இப்பகுதியில் உள்ள பனையேறிகள் வெகு நாட்களாக கள்தடை
`ஆபரேஷன் சிந்தூர்'-க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று `மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த
load more