சென்னை திருவான்மியூரில் ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.திருவான்மியூரில் உள்ள
தங்கள் வீட்டுத் தம்பி ஆவதற்கு முன்பு ரத்தீன் என்பவர் யார் என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக்
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 18
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கோரிக்கை
டாஸ்மாகில் ஏதோ தவறு நடப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.அரசு நடத்தும் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் 7 ஆயிரம்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் வீரர் மோதிராம் ஜாத் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியா, பாகிஸ்தான் இடையே
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி கண்ட 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மே 30 அன்று பாராட்டி
ஆபரேஷன் சிந்தூர் பற்றி அரை மணி நேரம் கழித்தே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர்
இந்தியாவில் 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின்
load more