தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post மதியம் 1 மணி வரை
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்
டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ ஒரு தவறு இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். The post டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ
ராஜஸ்தான் கோட்டா பகுதியில் நீட் தேர்வு பயிற்சி பெற்று வந்த மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. The post நீட் பயிற்சி
பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். The post பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழை – வெள்ளத்தில்
ஊழலுக்கான தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post “ஊழலுக்கான தண்டனையில் இருந்து
புதிய எம். ஜி. ஆர் என பவன் கல்யானுக்கு நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார். The post “புதிய எம். ஜி. ஆராக…” – பவன் கல்யானுக்கு புகழாரம் சூட்டிய
தமிழ்நாட்டில் உள்ள 6 எம். பி.-களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில, மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. The post
தமிழ்நாட்டில் உள்ள 6 எம். பி.-களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அதற்கான மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. The
தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு ஆற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. The post மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை! appeared first on News7
கொச்சியில் சரக்கு கப்பல் கவிழ்ந்த விவகாரத்தில் இரண்டு கப்பல்களைப் பயன்படுத்தி எண்ணெய் கசிவைத் தடுக்க கடலோர காவல்படை நடவடிக்கை எடுத்து வருவதாக
சொத்து பிரச்சனை காரணமாக மாமாவை படுகொலை செய்தவர் ஜாமினில் வெளிய வந்த நிலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். The post சொத்து தகராறு :
அரசின் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். The post
காசாவில் நேற்று ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். The post காசாமீது ஒரே இரவில் 2 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்… 54 பேர்
கோவையில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளதாக முன்னால அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்துள்ளார். The post மணல் கடத்துபவர்கள்
load more