Chennai Disaster Management Authority: சென்னை மாநகராட்சிக்கு என தனி பிரத்யேக பேரிடடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தவிரவிட்டுள்ளது. சென்னைக்கு பிரத்யேக
புதுச்சேரி: புதுச்சேரியில் கால் சென்டர் மற்றும் தவறாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களம் மற்றும் செயலி தொடர்பாக புதுச்சேரி சைபர்கிரைம் போலீசார்
கேரளாவில் கனமழை அறிவிப்பை அடுத்து இன்று (மே 26) 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் ஜூன் 1ம்
நீலகிரி, கோவையில் கனமழை கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21.3 செ. மீ மழைப் பதிவாகியுள்ளது. சிறுவாணி அணை அடிவாரம் - 12.8 செ. மீ.,
’’இந்த முறை நாம் தான் ஜெய்க்கணும்.. ஒழுங்கா வேலை பாருங்க.. சரி இல்லை என்று தெரிந்தால் கட்சியை விட்டே தூக்கிருவேன்’’ என கோவை
தஞ்சாவூர்: எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் நமது பழமையான பாரம்பரிய கலாச்சாரத்தை போற்ற வேண்டியது அவசியம். நாம் விளையாடிய
12 - ஆம் வகுப்பு தேர்வு முடிந்துள்ளது மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுடைய கனவுகளை சுமந்து கொண்டு, அவர்களுடைய படிப்பை தேர்வு செய்து வருகின்றனர். அந்த
மனிதாபிமான சேவைகளுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க நாளை (மே 27) கடைசித் தேதி ஆகும். மாணவர்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணைய
தஞ்சாவூர்: இத... இதைதான் நாங்க எதிர்பார்த்தோம் என்று திருச்சி மக்கள் குதூகலம் அடைந்துள்ளனர் ஒரு அறிவிப்பால். என்ன அறிவிப்பு தெரியுங்களா?
அதிமுக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட X தள பதிவில் ; முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என வீர வசனம்
Chennai Power Shutdown: சென்னையில் மாத பராமரிப்பு பணி காரணமாக நகரின் சில இடங்களில் மாதம் ஒரு முறை அரை நாள் மின் தடை செய்யப்படுவது வழக்கம். மக்களுக்கு
பி. எம். கிசான் திட்டம் மே 31 வரை சிறப்பு முகாம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர கலைச்செல்வி மோகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வருடத்திற்கு 6 ஆயிரம்
கரூர், சுக்காம்பட்டியில் 21 அடி உயர பிரம்மாண்ட பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர்
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணைய வழியாக நடத்தப்படும் முன்பதிவு கால வரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உயர்
load more