www.ceylonmirror.net :
ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை

ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்டத்

டிரம்ப் பெயரில் AI மோசடி: கர்நாடகாவில் ₹2 கோடி இழந்த மக்கள் 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

டிரம்ப் பெயரில் AI மோசடி: கர்நாடகாவில் ₹2 கோடி இழந்த மக்கள்

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்தாலும், அதை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றுவதும் அதிகரித்து வருகிறது. அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு

மனநல காப்பகத்தில் இளைஞர் அடித்துக் கொலை: உடலை தோட்டத்தில் புதைத்த கொடூரம் 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

மனநல காப்பகத்தில் இளைஞர் அடித்துக் கொலை: உடலை தோட்டத்தில் புதைத்த கொடூரம்

மனநல காப்பகத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திரா

பாகிஸ்தான் மீதான வான்வழித் தாக்குதல்: 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத மறைவிடங்கள் அழிப்பு – பிரதமர் மோடி தகவல் 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

பாகிஸ்தான் மீதான வான்வழித் தாக்குதல்: 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத மறைவிடங்கள் அழிப்பு – பிரதமர் மோடி தகவல்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 நிமிடங்களில் ஒன்பது பயங்கரவாத மறைவிடங்கள்

குச்சவெளி, மூதூர் சபைகளில் ஆட்சி அமைக்க மு.கா. – தமிழரசு புரிந்துணர்வு உடன்படிக்கை. 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

குச்சவெளி, மூதூர் சபைகளில் ஆட்சி அமைக்க மு.கா. – தமிழரசு புரிந்துணர்வு உடன்படிக்கை.

வெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான

தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட   சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்! 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட சபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

ஐந்து மாதங்களில் வீதி விபத்துக்களால் 1062 பேர் உயிரிழப்பு. 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

ஐந்து மாதங்களில் வீதி விபத்துக்களால் 1062 பேர் உயிரிழப்பு.

இலங்கையில் 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 25 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 1062 பேர்

நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது  – ஜீவன் எம்.பியிடம் பிரதேச செயலர் உறுதியளிப்பு. 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது – ஜீவன் எம்.பியிடம் பிரதேச செயலர் உறுதியளிப்பு.

நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகருக்கு இடமாற்றம் செய்யப்படாமல், தற்போது இருக்கும் கட்டடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று நுவரெலியா மாவட்ட

இங்கிலாந்தில் மக்கள் மீது சிற்றூர்ந்து மோதியதில் 27 பேர் காயம்! 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

இங்கிலாந்தில் மக்கள் மீது சிற்றூர்ந்து மோதியதில் 27 பேர் காயம்!

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடத்தப்பட்ட வெற்றி அணிவகுப்பின் போது மக்கள் மீது சிற்றூர்ந்து மோதியதில் 27 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம்

கடும் எதிர்ப்புக்களையடுத்து  வடக்கு காணி அபகரிப்பு தொடர்பான வர்த்தமானியை மீளப்பெற்றது அரசு! 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

கடும் எதிர்ப்புக்களையடுத்து வடக்கு காணி அபகரிப்பு தொடர்பான வர்த்தமானியை மீளப்பெற்றது அரசு!

வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு மீளப்பெற்றுள்ளது. அரசால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம்

வர்த்தமானியை மீளப்பெற்றமைக்காக அநுரவுக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன். 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

வர்த்தமானியை மீளப்பெற்றமைக்காக அநுரவுக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன்.

வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானியை மீளபெற்றமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அமைச்சரவைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

பனை அபிவிருத்திச் சபை தலைவர் பதவியில் இருந்து சகாதேவன் திடீர் நீக்கம்! 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

பனை அபிவிருத்திச் சபை தலைவர் பதவியில் இருந்து சகாதேவன் திடீர் நீக்கம்!

பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார். பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக

வடக்கு மாகாண ஆளுநருடன் புதிய பிரதம செயலர் சந்திப்பு. 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

வடக்கு மாகாண ஆளுநருடன் புதிய பிரதம செயலர் சந்திப்பு.

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தனுஜா முருகேசன் இன்று செவ்வாய்க்கிழமை மரியாதை நிமித்தமாக

வடக்கு முதலமைச்சர் தெரிவுக்கு  சுமந்திரனுக்கு எதிராகத் தும்புத்தடியை நிறுத்த எண்ணுகின்றார் கஜேந்திரகுமார். 🕑 Tue, 27 May 2025
www.ceylonmirror.net

வடக்கு முதலமைச்சர் தெரிவுக்கு சுமந்திரனுக்கு எதிராகத் தும்புத்தடியை நிறுத்த எண்ணுகின்றார் கஜேந்திரகுமார்.

ஏனைய கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்களின் பெயர்களைக் கருத்தில் கொண்டால் நாங்கள் ஒரு தும்புத்தடியை நிறுத்தலாம் என நினைக்கிறோம் எனத் தமிழ்த்

load more

Districts Trending
திமுக   முதலமைச்சர்   மாணவர்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   விமானம்   நீதிமன்றம்   சினிமா   வழக்குப்பதிவு   திரைப்படம்   தேர்வு   மருத்துவமனை   விவசாயி   போராட்டம்   திருமணம்   பயணி   காவல் நிலையம்   விகடன்   தண்ணீர்   தொலைக்காட்சி நியூஸ்   எம்எல்ஏ   எடப்பாடி பழனிச்சாமி   விமான விபத்து   எதிரொலி தமிழ்நாடு   ஊடகம்   தொழில்நுட்பம்   மாநாடு   வாக்குறுதி   சிகிச்சை   ஏர் இந்தியா   சுகாதாரம்   டிஜிட்டல்   விமான நிலையம்   பக்தர்   லண்டன்   மருத்துவர்   வாட்ஸ் அப்   தெலுங்கு   விமர்சனம்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   ஆசிரியர்   வரலாறு   நலத்திட்டம்   போர்   காவல்துறை வழக்குப்பதிவு   பூவை ஜெகன்மூர்த்தி   ஏவுகணை தாக்குதல்   புரட்சி பாரதம்   ஜெகன் மூர்த்தி   படப்பிடிப்பு   நீதிபதி வேல்முருகன்   சட்டமன்றம்   ஏடிஜிபி ஜெயராமன்   தனுஷ்   மாணவி   கட்டிடம்   பாடல்   பேருந்து நிலையம்   பலத்த மழை   சட்டம் ஒழுங்கு   எதிர்க்கட்சி   வேலை வாய்ப்பு   பாலம்   முகாம்   சட்டமன்ற உறுப்பினர்   கட்டணம்   எக்ஸ் தளம்   இதழ்   பேச்சுவார்த்தை   புகைப்படம்   வளம்   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவக் கல்லூரி   சத்தம்   மின்சாரம்   கலாச்சாரம்   பொருளாதாரம்   அமித் ஷா   மொழி   கடத்தல் வழக்கு   குடியிருப்பு   போலீஸ்   காவல்துறை கைது   காதல்   கட்சியினர்   வெளிநாடு   மக்கள் தொகை   விடுதி   பத்திரிகை செய்தி   காவலர்   வங்கி   டெல்டா   விளையாட்டு   நரேந்திர மோடி   நோய்   உட்கட்சி   வழித்தடம்   அரசு மருத்துவமனை  
Terms & Conditions | Privacy Policy | About us