இன்று பிறந்த நாள் கொண்டாடும் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்
சென்னை தண்டையார்பேட்டையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது. வேடசந்தூர் தாலுகா மேல் மாத்தினி கிராமத்தைச் சேர்ந்த ஓம்
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பெண்ணிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளிபாளையம் அருகே புதிய பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ள நிலையில், அந்த பாலத்தின் பல்வேறு பகுதிகள்
கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. திருச்சூர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டம் பாஸ்குசான் பகுதியில் பதுங்கியிருந்த 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து
டெல்லி கலால் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான
மதுரை மேயர் இந்திராணியின் கணவரும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளருமான பொன்வசந்த் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்
ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி முன்னாள் தலைவர் மாதபி புச் மீதான புகார்களை முடித்து வைத்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. சட்டவிரோத பணப்
செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக சிக்கிம் மாநிலம் உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலமாக உருவானதன் 50வது
கன்னியாகுமாரி மாவட்டம் கோதையார் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து யானைகள் வீடுகளை சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
செய்த தவறை மறைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம்
ஆம்னி பேருந்துகளுக்கான பயணக் கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
load more