நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் பரவலான காற்றினால் கொழும்பு, உள்ளிட்ட பல மாவட்டங்களின் பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 1. தெமட்டகொடையில்
பஞ்சாப்பின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் (Sri Muktsar Sahib) மாவட்டத்தில் அமைந்துள்ள லம்பி கிராமத்திற்கு அருகே இன்று (30) காலை பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் வெடி
தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன முதலீட்டாளர்கள் கவனம்
கனடாவில் சஸ்காட்சிவான் மற்றும் மனிடோபா மாநிலங்களில் பற்றியெரிந்து வரும் காட்டுத் தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, கட்டான பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 45 போத்தல்களிலிருந்து 33.75 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 30
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு
தென் கொரியாவின் குமியில் நடைபெறும் 26 ஆவது ஆசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது நாளில், இலங்கை மகளிர் அணி 4X400 மீட்டர் அஞ்சலோட்டப்
பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதன் பின்விளைவாக இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால்,
சீரற்ற வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள விமானத் தளங்களை சில நிமிடங்களில் அழித்துவிட்டன. இது புதிய இந்தியாவின்
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டேவிட் டிரிஸ்ட் (David Trist) தனது 77 வயதில் காலமானார். 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (UNHCR) அலுவலகத்தால் “அகதி” என்று சான்றளிக்கப்பட்ட ஒரு நபரை யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (30) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
கன்னட மொழி குறித்த தனது அண்மைய கருத்துக்களுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று (30)
தாம் மரணிப்பதற்கு முன்னர் தமக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலிந்து காணாமல்
load more