பட்டினம்பாக்கம் அருகே போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். The post மெரினா கடற்கரை அருகே
யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் மீது சாதி சாயம் பூசியதாக தவெக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். The post ”யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் மீது சாதி சாயம்… ”
பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். The post பட்டாசு ஆலையில்
உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்று சீமான்
திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கையை உயர்த்த திமுக திட்டமிட்டுள்ளது. The post திமுகவில் உயரும் துணைப் பொதுச்செயலாளர் எண்ணிக்கை! appeared first on News7 Tamil.
பாமக பொருளாளர் திலகபாமாவை பதவியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. The post பாமகவில் முற்றும்
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். The post
இங்கு கூடியிருக்கும் நீங்கள்தான் பாமக என தனது தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். The post “இங்கு கூடியிருக்கும்
பாமகவில் திலகபாமா பொருளாளராக தொடருவார் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் The post ”பாமகவில் திலகபாமா பொருளாளராக தொடருவார்” –
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post Rain Alert | மக்களே உஷார்… மாலை 4 மணி வரை
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். The post இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி! appeared first
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரியின் உடலுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். The post வைகோ சகோதரி மறைவு |
நகைக்கடன் வழங்குவதில் இப்போதுள்ள நடைமுறைகளே தொடர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். The post ”நகைக்கடன் வழங்குவதில் இப்போதுள்ள
தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி, ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. The post எப்போதுதான் பள்ளித் திறப்பு?…
load more