இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ஹஜ் எனப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்குப்
இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்திய 'ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த்' போர் விமானங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் கடும் காற்றுடனான வானிலை காரணமாக தலைநகர் கொழும்பு உள்பட பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து
தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் 3,259 நாட்களை நேரு சிறையில் கழித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற 8 பேர் மூளைத் தொற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தது எப்படி? ஆய்வு செய்த லான்செட்
நேரில் கண்ட சாட்சியோ, உறுதியான ஆதாரமோ இல்லாமல், ஒடிசா 'திருமண வெடிகுண்டு' வழக்கில் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்தது எப்படி?
பஞ்சாப் இளைஞர்கள் மூன்று பேர் இரானில் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தார், இந்தக் கடத்தலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள்
சென்னையில் உள்ள குப்பைக் கிடங்குகளை முற்றிலுமாக அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த
பாட்டாளி மக்கள் கட்சிக்குள் இரண்டாவது நாளாக உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. பாமக-வில் என்ன நடக்கிறது? இந்தப் பிரச்னை கட்சியை எந்த அளவுக்கு
நியூ சண்டிகரில் இன்று நடக்கும் எலிமினேட்டர் சுற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸை எதிர்த்து ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்ற
விஞ்ஞானிகள் பல வழிகளில் புரிந்துகொள்ள முயலும், மிகவும் வினோதமான, பிரமாண்டமான விண்வெளி வெடிப்புகள் எப்படி நடக்கின்றன?
மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டம் போர்மாலி கிராமத்தில், அவசர ஊர்தி கிடைக்காததால் ஒரு பழங்குடியின பெண் சாலை ஓரத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும்
பிரிட்டனில் 1960களில் நடந்த ஒரு துணிச்சலான ரயில் கொள்ளை, அதில் திருடப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், குற்றம்
நியூசண்டிகரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்களில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு மும்பை
மே 31 அன்று தமிழ் செய்திகள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.
Loading...