பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் நாடகத்தில் குமார், அரசி கல்யாணம் நடந்ததில் சுகன்யாவுக்கு தான் பெரிய அதிர்ச்சி. இதனை நேரடியாகவே அரசியிடம், நேத்து
இந்தியா முழுவதும் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710ஆக உயர்ந்து உள்ளது. குறிப்பாக ஒரே நாளில் 511 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 36,000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
திமுக பொதுக்குழு நாளை (ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் தீவிரமான நடைபெற்று வரும் நிலையில் மதுரையில் திமுக பொதுக்குழு
சென்னை எண்ணூரில் ரசாயன ஆலையில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கடந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 57,500 கிலோவுக்கு மேல் தங்கத்தை வாங்கி கையிருப்பு வைத்துள்ளது.
ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்கமளிக்கும் திட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமுல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் நடந்து வருகின்றன. இது வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு எவ்வாறு வலு சேர்க்கும்
பாமகவுக்கு இது மிகவும் சோதனையான காலம் என அக்கட்சியின் கெளரவ தலைவர் ஜி. கே. மணி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து பதற்றம் அடைய வேண்டாம் என்றும் ஒமைக்ரான் வகை
சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை செல்லும் ரயில் பாதையை இரட்டிப்பாக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது எப்போது தொடங்கும், இதனால் ஏற்படும்
நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியைக் குறைத்தால் வீட்டுக் கடன், கார் கடன் வட்டி விகிதங்கள் குறையும்.
சண்டை போடும்போது கதவை மூடிக்கொள்ளுமாறு பிரான்ஸ் அதிபருக்கு டொனால்ட் டிரம்ப் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று வகையான ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் நிறைய சலுகைகள் கிடைத்தாலும், ரயில் டிக்கெட் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
load more