இந்தியாவின் ராணுவ பட்ஜெட் 2047-ம் ஆண்டுக்குள் 5 மடங்காக உயரும் என இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் உலகளாவிய ஆலோசனை நிறுவனத்தின் கூட்டறிக்கையில்
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட இடத்தை காட்ட அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக மாற்றுத்திறனாளிகள் புகார்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக விடுத்த இரங்கல் செய்தியை கொலம்பியா அரசு திரும்பப் பெற்றதாகக் காங்கிரஸ் எம். பி
சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்கத் தீர்வை மத்திய அரசு 10 சதவீதம் குறைத்துள்ளது. உள்நாட்டில்
கேரளாவில் நீடித்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், வயலூர் சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். சுப்புராஜ் நகரைச் சேர்ந்த முருகானந்தம்
ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கம் வென்றார். தென்கொரியாவில் உள்ள குமி நகரில் நடைபெறும் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். கோட்டாம்பட்டி – பணிக்கம்பட்டி சாலையில்
சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். லாச்சென் பகுதியில் இருந்து
நெல்லை மாவட்டம், மாஞ்சோலை பகுதியில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்துப் பேசினார். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் எல். முருகன் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலுக்கு வந்த அவருக்குத்
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி குடும்பத்துடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை
நக்சல் ஒழிப்பிற்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தமிழகத்திற்கு ஆபத்து என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
நீலகிரி அருகே திமுக மற்றும் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பந்தலூர்
load more