உலு சிலாங்கூர், மே-31 – கரப்பான்பூச்சிகள், எலியின் கழிவுகள், மற்றும் தவளைகள் காணப்பட்டதை அடுத்து, சிலாங்கூர் பாத்தாங் காலியில் 7 உணவகங்களை
கோலாலம்பூர், மே-31 – 14 கிலோ கிராம் எடையிலான புதிய ஊதா நிற LPG வர்த்தக எரிவாயு தோம்பு பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதானது, மானியம் பெறப்பட்ட
தோக்யோ, மே-31 – JENDELA எனப்படும் தேசிய இலக்கவியல் இணைப்புத் திட்டம் மற்றும் 5G அதிவேக இணையச் சேவை மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில்
கோலாலம்பூர், மே-31 – ‘கோப்பிதியாம்’ தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடர் புகழ் நடிகர் மனோ மணியம் தனது 79-ஆவது வயதில் காலமானார். அடுக்குமாடி வீட்டில்
கோலாலம்பூர், ஜூன்-1 – உடல் சோர்வினால் 5 நாட்களாக IJN எனப்படும் தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சைப் பெற்று வந்த புருணை சுல்தான், சுல்தான் ஹசானால்
கோலாலம்பூர், ஜூன்-1 – பன்னாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் இந்தியப் பிரஜை கோலாலம்பூரில் கைதுச்
நிபோங் திபால், ஜூன்-1 – பினாங்கு, புக்கிட் தம்புன் டோல் சாவடியில் 2 ஆடவர்கள் சண்டையிட்டு அதன் வீடியோக்கள் வைரலாகியுள்ள நிலையில், போலீஸ் உடனடி
சைபர்ஜெயா, ஜூன்-1 – நாட்டின் புகையிலை எதிர்ப்பு ஆர்வலரான என். வி. சுப்பாராவ், ‘புகையிலைக் கட்டுப்பாட்டு முன்மாதிரி’ விருது வழங்கி
கோலாலம்பூர், ஜூன்-1 – அமைச்சர் பதவியில் தான் தொடருவதா இல்லையா என்பதை பிரதமரின் முடிவுக்கே விட்டு விடுவதாக, அம்னோவிலிருந்து விலகியுள்ள தெங்கு
கோலாலம்பூர், ஜூன்-1 – கோலாலம்பூர் மெர்டேக்கா சதுக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பல் தங்களுக்குள்ளேயே அடித்துக்
செப்பாங், ஜூன்-1 – மூன்றாம் நாட்டுக்குப் பயணத்தைத் தொடரும் முன் தற்காலிமாக இங்கு வந்திறங்கியதாகக் கூறி, இந்நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைய முயன்ற
வாஷிங்டன், ஜூன்-1 – கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின் போது katamine உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டில் தாம் மூழ்கிக்கிடந்ததாகக்
சைபர்ஜெயா, ஜூன்-1 – மலேசிய இந்திய வேலையற்ற பட்டதாரிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முழு நிதியுதவியுடன் கூடிய சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ
கோலாலம்பூர், ஜூன்-1 – புத்தகப் பற்றுச் சீட்டுத் திட்டம் இவ்வாண்டு 400,000 ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்தப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார். நாட்டு
செர்டாங், ஜூன்-1 – வெளிநாட்டு மீன் இனங்கள் பொது நீர் நிலைகளில் விடப்படுவதைக் கட்டுப்படுத்துவதை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, மீன்வளத் துறை புதிய
load more