இது அந்திமழை இதழ் நடத்துகிற மூன்றாவது சிறுகதைப் போட்டி. 428 பேர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தெல்லாம்
சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த ஒரு பயணி சைவ உணவு மட்டுமே அவர்களுக்கு
இந்தியா முழுவதும் 49 மாவட்டங்களில், குழந்தைப் பிறப்பு எண்ணிக்கையைவிட,மனிதர்கள் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என 2021இந்திய குடிமக்கள் பதிவின்
“இல்லை. நான் சுவரைப் பார்த்துத்தான் பேசறேன். அவளும் அப்படித்தான். மாதப்படி எங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லை.”“வேடிக்கையாக இருக்கிறது. உங்கள்
அதே நாளில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி.இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் தப்பி ராமேஸ்வரம் வருகிறது சசிகுமார் குடும்பம். மனைவி சிம்ரன், மகன்கள்
புகழ்பெற்ற கன்னட பேராசிரியரும் எழுத்தாளருமான ஹெச் எஸ் வெங்கடேச மூர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை காலை, வயது முதிர்ச்சியால் ஏற்பட்ட உடல்நல குறைவினால்
1885, டிசம்பர் 31. கோகுல்தாஸ் தேஜ்பால் சமஸ்கிருதக் கல்லூரி, பம்பாய்.பனிக்காலம். கடலில் இருந்து சுமார் 2 கி.மீக்குள்தான் கல்லூரி அமைந்திருந்தது. பகல்
முதலில் சின்ன சங்கடம் இருந்தது தன்னைவிட உயரமாக இருப்பாளோ என்று. ஆனால், அன்றுதான் தெரிந்தது உயரம் ஒரே உயரம்தான் என்று. இருந்தால் ஒரு நூல் அளவு
தொழி உழவு உழுது விட்டு, வீட்டுக்கு வந்த திருமனுக்கு பசி என்றால் அப்படி ஒரு பசி. காளைகளை கொட்டத்தில் கட்டுவதற்கும் அதற்கு தீவனம் போடுவதற்கும் கூட
வாலயத்தின் கடைசிக் கதவும் அடைக்கப்பட்ட சத்தம் கிறீச்சென்று கேட்டதும், திடுமென அந்தகாரத்தில், தான்மட்டும் தனித்து விடப்பட்டதையுணர்ந்து
அதிகாலை மூன்று மணியிலிருந்தே, மீன்சந்தை பரபரத்துக் கிடந்தது. வாசலில் ரோட்டை அடைத்துக்கொண்டு பெரிய பெரிய மீன் வாகனங்கள் நின்றிருந்தன. அதிலிருந்து
“நம்ம கொடச்சலு மவன் பத்துநாள் காச்சல்ல கெடந்தான் தெரியும்ல?,” என்றார்.“ஆமா, பொழச்சதே பெருசில்ல. ஆளே வத்திப் போயிட்டாப்ள,” என்றார் பக்கத்து விட்டு
2செவுலு மாட்டைக் கொட்டகையில் கட்டிவிட்டு வீடு நுழைந்தார் வெங்கடேசன். கற்பகம் அவரிடம், “வாதே. கைய கால கழுவிட்டு வந்து சாப்பிடுதே”
பயனுள்ளவைமுதல் கட்டுரையாக மலர்ந்திருக்கின்ற மருத்துவர் அகிலாண்ட பாரதியின் நானும் ஏமாந்தேன் கட்டுரை அனைவருக்குமானது. இரா. பிரபாகர் கட்டுரை
கடல் காற்று வீசிய திசையில் இருந்தும் ஏதோ சேதி வந்தது போல் இருந்தது மாதேம்மைக்கு. சுளுக்கு பிடித்தது போல காற்று ஒரு முடிச்சு போட்டு நிதானமாய்
load more