பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்,
தென்காசி கோவிந்தபேரி ஊராட்சியில் இரண்டு அடுக்கு சமுதாய நலக்கூடத்தை ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம், கோவிந்தபேரி
நார்வே சதுரங்க போட்டித்தொடரின் ஆறாவது சுற்றில் கிராண்ட்மாஸ்டரும் உலகின் நம்பர் 1 சதுரங்க விளையாட்டு வீரருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த
பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் போர்க்கால சூழல் ஒத்திகை நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக்
சத்தியமங்கலம் அருகே தரமற்ற கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். பனையம்பள்ளி
அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட 81 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய காணொளியை வெளியிட்டதாக இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சரான சர்மிஷ்டா பனோலி என்பவரை மேற்குவங்க
திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக மதுரையில் காலமானார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்ரம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தர்பூசணி பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் நிலத்திலேயே அழிக்கப்பட்டது. கருமாத்தூர், கேசவம்பட்டியில் 15 ஏக்கர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காடில் செயல்பட்டுவரும் கடற்பாசி வேதியியல் தொழிற்சாலையில் கழிவுகளைத் தீயிட்டு எரித்ததால் நச்சுப் புகை வெளியேறி
அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர், ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க முயன்றதால் அவரை
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பெய்த அதிகப்படியான பருவமழை காரணமாக 71 பேர் உயிரிழந்தனர் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவின்
72-வது உலக அழகியாகத் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசதா மகுடம் சூடினார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி கடந்த 10-ம் தேதி
ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் என வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார். அரியலூர்
load more