www.ceylonmirror.net :
மும்பையின் பைனல் கனவு தகர்ந்தது. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப். 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

மும்பையின் பைனல் கனவு தகர்ந்தது. இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பஞ்சாப்.

ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் தகுதிச் சுற்று-2ல் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் அணி கேப்டன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி மர்ம

ரஷ்யா மீது ‘ஆபரேஷன் ஸ்பைடர்மேன் வெப்’ என்ற பெயரில் உக்ரைன் தாக்குதல்! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

ரஷ்யா மீது ‘ஆபரேஷன் ஸ்பைடர்மேன் வெப்’ என்ற பெயரில் உக்ரைன் தாக்குதல்!

மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது ‘ஆபரேஷன் ஸ்பைடர்மேன் வெப்’ என்ற பெயரில் உக்ரைன் தாக்குதல் நடத்தி

ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஒரு ஷாட் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என ஏபி.டிவில்லியர்ஸ் பாராட்டு. 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஒரு ஷாட் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என ஏபி.டிவில்லியர்ஸ் பாராட்டு.

நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஒரு ஷாட் நூற்றாண்டின் சிறந்த

டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பு: தமிழர்கள் கண்ணீர்! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பு: தமிழர்கள் கண்ணீர்!

தில்லி ஜங்புரா-நிஜாமுதீன், ‘மதராஸி கேம்ப்‘ தமிழா்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தரைமட்டமானது. பல ஆண்டுகள் வாழ்ந்த தங்கள்

பிள்ளையானின் அலுவலகத்தில் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு ! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

பிள்ளையானின் அலுவலகத்தில் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு !

குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் துணை அமைச்சருமான

துப்பாக்கி சுடாததால் சுடும் முயற்சி தோல்வி! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

துப்பாக்கி சுடாததால் சுடும் முயற்சி தோல்வி!

பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில்

நாட்டில் புதிய கோவிட் திரிபு தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

நாட்டில் புதிய கோவிட் திரிபு தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆசிய பிராந்தியத்தில் பரவி வரும் புதிய கோவிட் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை

அனைத்து வரி செலுத்துவோருக்கும் ஜனாதிபதியின் அழைப்பு. 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

அனைத்து வரி செலுத்துவோருக்கும் ஜனாதிபதியின் அழைப்பு.

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பாதுகாப்பதற்காக, ஜனாதிபதியின் செலவினத்தை முடிந்த போதெல்லாம் குறைப்புகளைச் செய்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார

முப்படைகளில் அதிகாரிகள் உட்பட 2,983 பேர் இதுவரை கைது! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

முப்படைகளில் அதிகாரிகள் உட்பட 2,983 பேர் இதுவரை கைது!

முப்படைகளில் அதிகாரிகள் உட்பட 2,983 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது அவர்கள் கைது

சிக்கிமில் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலி! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

சிக்கிமில் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலி!

சிக்கிமில் ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள். சிக்கிமில் பெய்த கனமழை காரணமாக சாட்டனில் உள்ள ராணுவ முகாமில்

இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டாளா் சிங்கப்பூா்! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டாளா் சிங்கப்பூா்!

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் 1,500 கோடி டாலா் (சுமாா் ரூ.1.28 லட்சம் கோடி) முதலீட்டுடன் கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய அந்நிய நேரடி

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

செம்மணிப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை, செம்மணி, சித்துப்பாத்தி மயானத்தில் ஒரு

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய முதியவர் இன்று பிணையில் விடுவிப்பு! 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய முதியவர் இன்று பிணையில் விடுவிப்பு!

தமிழகத்தில் இருந்து 37 வருடங்களின் பின் தாயகம் திரும்பிய வேளை கைது செய்யப்பட்ட முதியவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 37 வருடங்களுக்கு முன்னர்

இரத்மலானை – பலாலி விமான சேவை இரு வருடங்களின் பின்னர் வழமைக்கு. 🕑 Mon, 02 Jun 2025
www.ceylonmirror.net

இரத்மலானை – பலாலி விமான சேவை இரு வருடங்களின் பின்னர் வழமைக்கு.

இரண்டு வருடங்களின் பின்னர் இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையத்துக்கு இடைடயிலான சேவை இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது. இதனடிப்படையில்

load more

Districts Trending
சமூகம்   திமுக   வழக்குப்பதிவு   தவெக   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   பிரச்சாரம்   மருத்துவமனை   விளையாட்டு   முதலமைச்சர்   நடிகர்   பாஜக   சிகிச்சை   பிரதமர்   மாணவர்   திரைப்படம்   பள்ளி   பொருளாதாரம்   தேர்வு   கோயில்   பயணி   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   நரேந்திர மோடி   போர்   வெளிநாடு   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   வேலை வாய்ப்பு   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   சமூக ஊடகம்   கல்லூரி   கூட்ட நெரிசல்   சிறை   விமர்சனம்   பொழுதுபோக்கு   மழை   போலீஸ்   உச்சநீதிமன்றம்   வரலாறு   தீபாவளி   டிஜிட்டல்   போராட்டம்   காவல் நிலையம்   போக்குவரத்து   ஆசிரியர்   இன்ஸ்டாகிராம்   திருமணம்   கலைஞர்   வாட்ஸ் அப்   கொலை   பலத்த மழை   மாணவி   பாடல்   இந்   உடல்நலம்   சட்டமன்றத் தேர்தல்   சந்தை   வணிகம்   வரி   பாலம்   கடன்   விமானம்   அமெரிக்கா அதிபர்   காங்கிரஸ்   குற்றவாளி   காவல்துறை கைது   கட்டணம்   காடு   வர்த்தகம்   வாக்கு   உள்நாடு   தொண்டர்   நிபுணர்   அமித் ஷா   சான்றிதழ்   நோய்   தலைமுறை   அரசு மருத்துவமனை   இருமல் மருந்து   மொழி   சுற்றுப்பயணம்   பேட்டிங்   மாநாடு   உரிமம்   காவல்துறை வழக்குப்பதிவு   இசை   மத் திய   சிறுநீரகம்   உலகக் கோப்பை   ஆனந்த்   பேஸ்புக் டிவிட்டர்   ராணுவம்   விண்ணப்பம்   தேர்தல் ஆணையம்   எக்ஸ் தளம்   பார்வையாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us