முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் இன்று செம்மொழி நாளாக தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று
“திமுகவினர் என்ன சர்க்கஸ் செய்தாலும் தமிழக மக்கள் அவர்களை நம்ப போவதில்லை” என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். இது தொடர்பாக எல்.
‘வீரியம் இல்லாத கொரோனா வைரஸ் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். சென்னை
மாணவர்களின் எதிர்காலம் மீது அக்கறையில்லாமல் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது நல்ல நிர்வாகத்திற்கு அழகா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி
பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று டி. டி. வி. தினகரன் கூறியுள்ளார். அண்ணா
தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் தா. மோ. அன்பரசன் அவமரியாதை செய்ததாக அண்ணாமலை கூறியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர்
“2026-ல் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு முதல் தமிழகத்தில் அனைத்து பாலியல்
இசை அமைப்பாளர் இளையராஜா, தனது 83-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது
தக்லைஃப் சினிமாவை நானும் பார்க்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் இப்போது படம் வெளியாகாத நிலை உருவாக்கி உள்ளது. தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது
தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ
ஞானசேகரன் மீதான இரண்டாவது எஃப்ஐஆர் என்ன ஆனது என்றும், அதிகாரிகளுக்கும் ஞானசேகரனுக்கும் என்ன தொடர்பு என்றும் முதல்வர் ஸ்டாலினும், காவல்
தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் படுகொலை நடந்துள்ள நிலையில், அதலபாதாளத்தில் சட்டம் – ஒழுங்கு இருப்பதாகவும், மாய உலகில் வாழாமல் மக்களுக்கு பாதுகாப்பு
கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது
தமிழகத்தில் முடக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல் , தெற்கு ரயில்வே பிரச்சினையை மூடி மறைக்கவே முயல்கிறது
load more