ஜாக்டோ-ஜியோ சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்றும் நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த
இந்திய பங்குச்சந்தை நேற்று சரிந்த நிலையில், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் மனைவி உஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், "எனது குழந்தைகள் இந்திய பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகர்கள்," என்று கூறி
ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை ஊடகங்களில் பதிவு செய்யக் கூடாது என்பது உள்பட நான்கு அம்ச வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு நோய்கிருமிகளை கடத்தி சென்று நோயை பரப்பத் திட்டமிட்ட இரண்டு சீன விஞ்ஞானிகள் கைது செய்யப்பட்டு இருப்பதை அடுத்து, மிகப்பெரிய
தேவைப்பட்டால், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முக கவசம் அணிந்து வரவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை
தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில், மதுரையில் சமீபத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடந்தது என்பதை ஏற்கனவே
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, அதன் பின் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஜோதி என்ற யூடியூபர் , பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தினருடன் நெருக்கமாக பழகியதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர் கைது
இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன் என கூறிய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பதாக கூறப்படுவது பெரும்
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய ராகுல் காந்தியின் விமர்சனங்கள், இந்திய ராணுவத்தையும், அதன் தியாகத்தையும் இழிவுபடுத்துவதாக பாஜக கடுமையாக
முன்னாள் பாகிஸ்தான் அமைச்சர் பிலால் பூட்டோ தலைமையிலான குழு அமெரிக்காவுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்த நிலையில், இந்திய முஸ்லிம்கள் குறித்து
அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்த நிலையில், இது குறித்து அமைச்சர்
சிவகாசியில் அமைந்துள்ள பாரம்பரியமான விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
load more