நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அணைத்து இஸ்லாமியர்களுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை
ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட PS/SB/Circular/2/2025 சுற்றுநிரூபத்திற்கமைய பிரதமர் அலுவலகத்தின் உள்ளக விவகார பிரிவை ஸ்தாபிக்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரினி
கனடாவின் ஓல்பர்ட்டாவில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜி7 உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் மாத்திரமே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் தாம்
நோர்வே சர்வதேச ‘கிளாசிக்’ செஸ் போட்டியில், 7வது முறையாக மேக்னஸ் கார்ல்சன் பட்டம் வென்றுள்ளதுடன் உலக சாம்பியன் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை
இன்று (07) முதல் ஆரம்பமாகும் தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை
கசிப்பு உற்பத்தி செய்து விற்பனைக்காக கொண்டு சென்ற சகோதரர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இருந்து
வெசாக் பொது மன்னிப்பின் கீழ் ஒரு கைதியின் விடுதலை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை
அமெரிக்காவும், சீனாவும் எதிர்வரும் 09ஆம் திகதி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப்
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (06) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டின் வடக்கே அடகாம பாலைவன பகுதியருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக
அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் நேற்று (06)
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ. எச். அதுல திலகரத்ன என்ற
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் (06) நால்வர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 488 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு
load more