கொல்லப்பட்டதாக நினைத்த நபர் உயிருடன் திரும்பி வந்ததால் 3 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி விடுதலை கடந்த 2022-ம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது
பெண் ஒருவர் 180 மீட்டர் தூரம் செல்வதற்காக ஓலா பைக்கை புக் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ தற்போதைய காலங்களில்
பக்கத்து வீட்டு திருமணத்தில் வைத்த DJ இசையால் 15 வயது சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பீகார்,
ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை பையை குரங்குகள் தூக்கிச் சென்றதால், பல மணிநேர தேடுதலுக்கு பிறகு அதனை மீட்டுள்ளனர். இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம்,
“வடக்கு, கிழக்கில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி சபைகளை நிறுவத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும். எந்தக் கட்சி அதிக
வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கத் தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்று சில ஊடகங்களில்
போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள் – நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தாலும் தற்போது நிலைமை அவ்வாறில்லை என்று வடக்கு மாகாண
நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள்களுடன் 488 பேர் கைது
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் வடக்கை நோக்கி முதலிடுவதற்கு வருகின்றார்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையில் தமது கட்சியே ஆட்சியமைக்கும் என ஆளுந்தரப்பும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் அறிவித்து வருவதால் கொழும்பு
ஹயஸ் வான் – மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் உள்ள
கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கி ஒன்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால்
காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பதட்டமான சூழல் நிலவுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அரசுகளின்போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த சமல்
load more