யாழ் – அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்விலிருந்து நேற்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள்
வற்றாப்பளை கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக, திருவிழா காலம்
ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில்
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதிதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 5,755 பேர்
எதிர்காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களை கொழும்பு பங்குச்சந்தைக்குள் உள்வாங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய
நடந்துமுடிந்த 18-வது ஐ. பி. எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியின் பின்னர் நடைபெற்ற றோயல் ஜெலஞ்சேர்ஸ் பென்குலூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது
பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து
மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம்
நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம்
பொசன் பௌர்ணமி விழாவிற்காக நாளை (9) முதல் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ்
சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு
கொலம்பியாவின் தலைநகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் க்கும் தொழிலதிபர் எலன் மாஸ்க்கிட்கும் இடையில் மோதல் ஏற்பட்டுவரும் நிலையில், ‘’தி அமெரிக்கன் பார்ட்டி’’ என்ற
அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று (08) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. காலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர்
Loading...