2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி நடத்திய சொல்லரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள், பாதுகாப்பு வியூக
இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என இந்திய ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. காஞ்சிபுரம் மாவட்டம்
ஜம்மு – காஷ்மீரின் செனாப் ரயில் பால திட்டத்துக்காக, பேராசிரியை மாதவி லதா, 17 ஆண்டுகள் பணிபுரிந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு – காஷ்மீரின்
கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலன்காவை வீழ்த்தி அமெரிக்காவின் கோகோ கப் சாம்பியன் பட்டத்தை வென்று
வேலூரில் உள்ள தீர்த்தகிரி மலையில் உலகின் 3வது பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ள வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா, விமரிசையாக
கோவை மாவட்டம் வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு வாடிக்கையாளர் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
கொலம்பியாவில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதிபர் வேட்பாளர் மிகுவல் உரிப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பை
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுவாமி தரிசனம் செய்தார். பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் இருந்த 10-க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன. கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிக்
உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ்
தனி நபரால் அல்ல, கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா
திருச்செந்தூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
load more