பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்ததையும், காயமடைந்ததையும் தொடர்ந்து இந்திய
மும்பையில் இன்று (08) காலை அதிக நெரிசல் கொண்ட ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐந்து பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரிகள்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்
நாடு ஒரு புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால், முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க
”இந்தியாவுடன் பரஸ்பர உறவை விரும்புவதாக” பிரதமர் மோடிக்கு பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் தெரிவித்துள்ளார். பங்களாதேஷின்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற அமலாக்கத்திற்கு எதிரான மூன்றாவது நாள் போராட்டங்களை அடக்குவதற்கு கலிபோர்னியா தேசிய காவல்படை வீரர்கள்
வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ கஞ்சாவினை மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட
திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹக்மன
வவுனியாவில் அரச கால்நடை வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். அரச கால்நடை
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பாக பல
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச்
காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய திங்கட்கிழமை காலை போராட்டமொன்று
தேசிய பொலிஸ் ஆணையம், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உடனடி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில்
தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (09) மீண்டும் கூடவுள்ளது. அதன்படி,
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப்பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம். எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
load more