மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சிற்கு திமுக எம். பி ஆ. ராசா பதிலடி கொடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பாஜகவால் இங்கே வெற்றி
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், மேலும், சில பயணிகள் காயமடைந்து
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் நாடகத்தில் தனது அப்பாவை கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காக அவருக்கு முன்பாக குமார் செய்த காரியத்தால் கடுப்பில்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், கே. எல். ராகுலை ஓபனராக களமிறக்க கூடாது என ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார். மேலும், பேட்டிங் வரிசை எப்படி இருக்க வேண்டும்
வங்கதேசம் செல்லும் இந்திய அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.
சென்னையில் தமிழ்நாடு அரசின் சுகாதார துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம்
திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழக வெற்றிக் கழகத்துடன், தேமுதிக கூட்டணி அமைக்க உள்ளதா என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
உதவி பேராசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வாக தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் செட் தேர்வில் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில்,
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரை நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும் என்று
வங்கியில் கடன் வாங்குவதற்கு முன் கிரெடிட் ஸ்கோரில் கவனம் செலுத்த வேண்டும். அது குறைவாக இருந்தால் மேம்படுத்துவது எப்படி?
தமிழக வெற்றிக் கழகத்தில் மரிய வில்சன் இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இவரது பின்னணி குறித்த தேடல்கள் பெரிதும் வைரலாகி வருகின்றன.
தாம்பரம் அரசு இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது திமுக அரசு செயலிழந்திருப்பதை காட்டுகிறது . திமுக ஆட்சியில் Out of Controlஆக இருக்கும் Sir-களை
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் தலைமை கட்டிடத்தில் ஏசியில் இருந்து வரும் தண்ணீரை சுத்திகரிக்கும் ஆலை திறக்கப்பட்டுள்ளது. இதனை அதன் நிர்வாக
load more