கோயிலுக்கு வந்த பெண் பக்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சுவாமிகள் கைதுசெய்யப்பட்டார். தலைமறைவாக இருந்தவரை புதுச்சேரியில் வைத்து
இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் 12 வயது சிறுமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.மாவட்டத்தில் இராமேசுவரத்தை
த.வெ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி வைக்குமா என்பது தொடர்பாக விஜய்யிடம்தான் கேட்கவேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். கரூரில் இன்று காலையில்
கவிஞர் வைரமுத்து இன்று தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டிருக்கும் குறிப்பு ஒன்று வலைவாசிகளிடையே தீயாய்ப் பரவிவருகிறது. அத்துடன்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தம் 35 புதிய கல்லூரிகளைத் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு ஒரே ஒரு புதிய பேராசிரியரைக் கூட திமுக அரசு
திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய்யின் த.வெ.க.வில் அண்மையில் இணைந்த இந்திய வருவாய்த் துறை அதிகாரி அருண்ராஜுக்கு அக்கட்சியின் கொள்கைப்பரப்புப் பொதுச்செயலாளர் பதவி
சென்னையை அடுத்த தாம்பரத்தில் சமூக நலத் துறையின் கண்காணிப்பில் அரசு சேவை இல்லம் நடத்தப்படுகிறது. இங்கு தங்கிப் படித்துவந்த சிறுமி ஒருவரை
கூட்டுறவுத் துறையில் கடன் பெறுவதற்கும் சிபில் ஸ்கோர் கட்டாயம் எனக் கொண்டுவரப்பட்டுள்ளதால், இனி விவசாயிகள் கடன் பெற முடியாது எனும் நிலை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59ஆவது கூட்டத்தொடர் வரும் 16ஆம் தேதி ஜெனீவாவில் தொடங்குகிறது. ஜூலை 9ஆம் தேதிவரை இக்கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இலங்கை
மதுரையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டதற்கு காரணமான உதவி மேலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத்
load more