கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று உரையாடினார்.ஆர்.எஸ்.பாரதி:அதில்
தமிழக பொது நூலக இயக்கத்தின் தந்தை'திரு.வே.தில்லைநாயகம் அவர்கள் பிறந்ததினம்!.தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் 1925ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம்
தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு, தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரிப்பதும்
கடந்த மாதத்திலிருந்து தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது.இதில் கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9130-க்கும், ஒரு
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய
ஒடிசா மாநிலத்தில் நீண்ட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 60 வயது முதியவரை, பெண்கள் ஒன்று சேர்ந்த குழு அவரைக்கொன்று உடலை தீயில் எரித்த சம்பவம்
சமீபத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், 'தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் 'சிபில் ஸ்கோர்'
தர்மபுரியில் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான 'ஜெயராமன்' என்ற விவசாயி. இவர் கோழிப்பண்ணை நடத்தி அதன் வருவாய் மூலம் வாழ்ந்து வந்தார்.இவர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் 2025 ஆம் ஆண்டு சுதந்திர தின
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற மக்கள் நற்பணி இயக்கம் சார்பாக காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட 45 அடி சாலையில் சுமார் 600 நபர்களுக்கு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6800-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.உலகம்
கிரேட்டா தன்பர்க்கை, அவரது சொந்த நாடானா ஸ்வீடனுக்கு இஸ்ரேல் அனுப்பி வைத்துள்ளது. பிரான்ஸ்க்கு அவர் விமானத்தில் ஏற்றி விட்டுள்ளனர்.அவர் பிரான்ஸ்
ஈரானில் ராணுவ வீரர்கள் போல வேடமிட்டு ராணுவ வீரர்களை கொன்ற 9 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்காசிய நாடான ஈரானில்
மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும் என
நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை சார்பில்
Loading...