தஞ்சாவூர் பெரிய கோவிலின் கிரிவலப் பாதையை சீர் செய்வது அகழி மற்றும் சுற்றுச்சுவரை தொன்மை மாறாமல் புதுப்பிப்பது உள்ளிட்ட நோக்கங்களுக்காக
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக பாஜகவிற்கு சென்று மீண்டும் பாமகவுக்கு வந்த முன்னாள் எம். எல். ஏ. ரவி ராஜை ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வாணியம்பாடி தனியார் பல் கிளினிக்கில் 2023 ஆண்டில் சிகிச்சை பெற்ற 10 பேரில் தொற்றுக்குள்ளாகி அதில் 8 பேர் உயிரிழந்ததையடுத்து அதிகாரிகள் அந்த
இணைய வழி மோசடிக்காரர்களுக்கு அதிக பணம் பரிவர்த்தனை செய்ய வங்கிக் கணக்கு (Current account) தேவைப்படுவதால் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு
நரசிங்கபுரத்தில் இருந்து கானா பாடி செல்லும் வழியில் உள்ள வயல்வெளியில் ரத்த காயங்களுடன் விவசாயி சுரேஷ் குமார் இறந்து கிடந்துள்ளார்.
ஜெயலலிதா இறந்தாலும் அவருடைய கோட்பாடுகள் சாகா வரம் பெற்றவை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
புது மாநில செயலாளராக சண்முகம் அவர்கள் வந்த பிறகு சில முரண்பாடான கருத்துக்களை தங்கள் கூட்டணிக்கு எதிராக பேசுவது எதிரிக்கு சாதகமாக அமையும் என்பதை
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு திடீர் விசிட் அடித்த கல்லூரி கல்வி ஆணையாளர் சுந்தரவல்லி ஐ. ஏ. எஸ்., யாரைக் கேட்டு பத்திரிகைகளுக்கு செய்தி
2026 தேர்தல் களத்தில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகள் பெறும் என்பதை விாிவாக விளக்கும் தோ்தல் கள நிகழ்ச்சி...
தமிழ்நாடு அரசால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்
சாலை விபத்தில் தலைமைக்காவலர் பலி. துறையூர் அருகே வெங்கடாசலபுரம் கிராமத்தில் லாரி டயர் வெடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் நிலைய தலைமை காவலர்
ஹெல்மெட் போடாமல் பயணிப்பவரா நீங்கள் ? போலீஸார் விட்டாலும் பொல்லாத காமிரா விடாது உஷார் ! தலைக்கவசம் (Helmet) மற்றும் சீட்பெல்ட் (Seatbelt) அணியாதவர்களை
load more