கோவை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களுள் ஒன்று நொய்யல் நதி. கோவையில் தொடங்கி, திருப்பூர், ஈரோடு என பயணித்து கரூரில் காவேரி ஆற்றில் கலக்கிறது.
பஞ்சாபி ஹிப்-ஹாப் நட்சத்திரமான சித்து மூஸ்வாலா, கூலிப்படையைச் சேர்ந்த நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். காரின் கண்ணாடியில் துப்பாக்கியால்
குஜராத்தின் ஆமதாபாத்தில் 133 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் விபத்துள்ளானது.
2024 ஆம் ஆண்டு 29 ஆம் தேதி அன்று காலை தென் கொரியாவில் விமானம் ஒன்று பயங்கரமான விபத்துக்கு உள்ளானது. பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்ற ஜேஜூ ஏர்
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக ஏர் இந்தியா விரிவான விவரங்களை
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்து இதுவரை தெரிய
ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மருத்துவர்கள் விடுதி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கிய காட்சி. எச்சரிக்கை:
இன்று (ஜூன் 12) ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்தின்
ஆமதாபாத் விமான விபத்தில் சிக்கிய ஒரு பயணியின் உறவினர், லண்டனுக்கு சென்றுகொண்டிருந்த தனது உறவினர் இந்த விமானத்தில் இருந்ததாகக் கூறினார்.
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுவரை நடந்தது என்ன?
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று கிளம்பிய சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்திற்கான
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பாக அதன் விமானி 'மேடே மேடே மேடே' என்று கூறியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில்
ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பி, சிகிச்சை பெற்று வரும் பயணி விஸ்வாஸ் குமார் ரமேஷ் விபத்து பற்றி என்ன கூறினார்?
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (ஜூன் 12) விபத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்தியாவில் இதற்கு முன்பு
load more