கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்கு கடந்த மே மாதம் 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம். எஸ்.
கேரளாவைச் சேர்ந்த சினிமா நடிகர் மனோஜ் கெ. ஜெயன், அவரது முன்னாள் மனைவியான நடிகை ஊர்வசி ஆகியோரது மகள் தேஜா லட்சுமி. தேஜா லட்சுமியை குஞ்ஞாற்ற எனச்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும்,
இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்த பதற்றமான சூழலில், இந்தியா அனைத்துக்கட்சிகளின் தூதுக்குழு ஒன்றை உலக நாடுகளுக்கு அனுப்பி, 'பயங்கரவாதத்துக்கு
தூத்துக்குடியில் போதைப் பழக்கம் இளம் சிறார்கள் மத்தியில் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. விற்பனை செய்வதும், அவற்றைப் பயன்படுத்துவதும் இளம்
நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி. மு. கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா. ஜ. க பேச்சுவார்த்தை
கும்பகோணம் அடுத்த தாராசுரம் ஸ்ரீவீரபத்திரர் உடனுறை பத்ரகாளி கோயிலில் 64 கோடி யோகினிகள் கூடி தேவியை வழிபட்டார்கள் என இந்த ஆலய தலவரலாறு கூறுகிறது.
நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின்
'2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி. அது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும்தான்
நேபாளம் நாட்டில் எவெரெஸ்ட் மலைக்கு அருகில் 9 ராஜநாகம் மற்றும் ஒரு ஒற்றைக் கண் நாகம் (Monocled cobra) என10 விஷ பாம்புகள் ஒன்றரை மாத இடைவெளியில் பிடிபட்டுள்ள
ரயிலில் அடிக்கடி பயணம் மேற்கொள்வோருக்கும், அவசரத்திற்கு பயணம் மேற்கொள்வோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் தட்கல் முன்பதிவில் சமீப காலமாக
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65). இவரது மனைவி சாமியாத்தாள் (60).
ராமநாதபுரம் அருகே உள்ளது உத்திரகோசமங்கை. உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே மாதம் 4-ம்
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள காடேற்றி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (55). வருகின்றனர். இவருக்கு 3 மகன்களும் 1 மகளும் இருந்தனர். மர
Loading...