ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. The post ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் –
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் பி. கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார். The post
சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். The post சென்னை
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post மதியம் 1 மணி வரை
மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது ஸ்டிக்கரை ஒட்டுகிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். The post
அகமதாபாத் விமான விபத்தில் இருந்து உயிர்பிழைத்த நபர் தனது மோசமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். The post “நானும் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன்…
பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். The post “விமான விபத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்” –
என் மூச்சு இருக்கும் வரை பாமக தலைவராக நானே தொடர்வேன் என ராமதாஸ் தெரிவித்தார். The post “என் மூச்சு உள்ள வரை நானே பாமக தலைவர்… அன்புமணிக்கு
எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். The post எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – 4 பேர்
தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post தமிழ்நாட்டில் இடி மின்னலுடன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. The post அச்சுறுத்தும் கொரோனா… ராமநாதபுரத்தில் இருவருக்கு
தமிழ்நாடு அரசின் மசோவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். The post தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல்! appeared first on News7 Tamil.
“எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுப் பிடிக்க வேண்டும்” என, யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ்
‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. The post ‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம் –
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஆனி மாத பூஜைக்காக நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. The post சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை திறப்பு! appeared first on News7 Tamil.
load more