www.ceylonmirror.net :
ஈரானில் இருந்து 110 மாணவர்கள் பத்திரமாக இந்தியா வந்தனர் 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

ஈரானில் இருந்து 110 மாணவர்கள் பத்திரமாக இந்தியா வந்தனர்

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13-ந்தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு

சேதமடைந்த கறுப்பு பெட்டி: ஏர் இந்தியா விபத்து விசாரணையில் அடுத்த கட்டம் – அமெரிக்காவுக்கு அனுப்புகிறது இந்தியா! 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

சேதமடைந்த கறுப்பு பெட்டி: ஏர் இந்தியா விபத்து விசாரணையில் அடுத்த கட்டம் – அமெரிக்காவுக்கு அனுப்புகிறது இந்தியா!

ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியின் தரவுகளை பெறுவதற்காக அதனை அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது. அமெரிக்கா செல்லும் கறுப்பு பெட்டி

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு. 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

ஈரானில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு.

ஈரானில் தற்போது நிலவும் மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளியுறவு,

ஓட்டோ விபத்தில் இளம் யுவதி சாவு! 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

ஓட்டோ விபத்தில் இளம் யுவதி சாவு!

வீதியில் பயணித்த ஓட்டோ, வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கேகாலை மாவட்டம், ருவான்வெல்லை

இஸ்ரேல் மீது ஈரான் இன்றும் கடும் தாக்குதல் . 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

இஸ்ரேல் மீது ஈரான் இன்றும் கடும் தாக்குதல் .

ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையை ஒரே இரவில் சேதப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் சொரோகா மருத்துவமனைக்கு

இன்று நள்ளிரவு முதல் தொடங்கவிருந்த ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

இன்று நள்ளிரவு முதல் தொடங்கவிருந்த ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

இன்று நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது மேலாளருடன் நடந்த

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்…. 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்….

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (19) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில்

சுயேச்சைக் குழு – சைக்கிள் – மான் இணைந்து காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பு. 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

சுயேச்சைக் குழு – சைக்கிள் – மான் இணைந்து காரைநகர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பு.

சுயேச்சைக் குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து யாழ். காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தைக்

செம்மணி மனிதப் புதைகுழி, காணி அபகரிப்பு வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை அகழ்வு; ஆளுநரிடம் வினவிய பிரிட்டன் தூதர். 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

செம்மணி மனிதப் புதைகுழி, காணி அபகரிப்பு வர்த்தமானி, தையிட்டி திஸ்ஸ விகாரை அகழ்வு; ஆளுநரிடம் வினவிய பிரிட்டன் தூதர்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் என்பன

வலி. மேற்கில் தமிழரசு ஆட்சி  – தவிசாளரானார் சண்முகநாதன் ஜெயந்தன். 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

வலி. மேற்கில் தமிழரசு ஆட்சி – தவிசாளரானார் சண்முகநாதன் ஜெயந்தன்.

யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின்

வலிகாமம் தெற்கு பிரதேச சபையிலும் தமிழரசு ஆட்சி! 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

வலிகாமம் தெற்கு பிரதேச சபையிலும் தமிழரசு ஆட்சி!

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஷ் தெரிவானார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின்

சங்குக் கூட்டணி  உறுப்பினர் ஒருவர்   கட்சியில் இருந்து இடைநிறுத்தம்! 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

சங்குக் கூட்டணி உறுப்பினர் ஒருவர் கட்சியில் இருந்து இடைநிறுத்தம்!

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் ஒருவர்,

கைலாசா எங்கே? – நீதிமன்றத்தில் நித்தியானந்தா சீடர் விளக்கம்! 🕑 Thu, 19 Jun 2025
www.ceylonmirror.net

கைலாசா எங்கே? – நீதிமன்றத்தில் நித்தியானந்தா சீடர் விளக்கம்!

நீதிமன்ற கேள்விக்கு நித்தியானந்தா சீடர் பதிலளித்துள்ளார். நித்தியானந்தா எங்கே? மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி

கெஹலியவின் மற்றைய இரண்டு மகள்களும் மருமகனும் கைதாகிப் பிணையில் விடுவிப்பு! 🕑 Fri, 20 Jun 2025
www.ceylonmirror.net

கெஹலியவின் மற்றைய இரண்டு மகள்களும் மருமகனும் கைதாகிப் பிணையில் விடுவிப்பு!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின்

160 போதை மாத்திரைகளுடன் யாழில் இளைஞர் ஒருவர் கைது. 🕑 Fri, 20 Jun 2025
www.ceylonmirror.net

160 போதை மாத்திரைகளுடன் யாழில் இளைஞர் ஒருவர் கைது.

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின்

load more

Districts Trending
திமுக   மாணவர்   போராட்டம்   சமூகம்   வழக்குப்பதிவு   நடிகர்   திரைப்படம்   சினிமா   அதிமுக   நீதிமன்றம்   பாஜக   சிகிச்சை   திருமணம்   எதிரொலி தமிழ்நாடு   சிறை   போக்குவரத்து   தொலைக்காட்சி நியூஸ்   பயணி   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   தேர்வு   பக்தர்   பாலம்   வேலை வாய்ப்பு   தொழில் சங்கம்   விஜய்   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   சுகாதாரம்   எடப்பாடி பழனிச்சாமி   தண்ணீர்   விகடன்   ரயில்வே கேட்   மாவட்ட ஆட்சியர்   மரணம்   கொலை   வரலாறு   நகை   விவசாயி   மொழி   அரசு மருத்துவமனை   ஓட்டுநர்   விமர்சனம்   வாட்ஸ் அப்   விமானம்   குஜராத் மாநிலம்   பேருந்து நிலையம்   விளையாட்டு   ஊதியம்   காங்கிரஸ்   எதிர்க்கட்சி   ஊடகம்   விண்ணப்பம்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   கட்டணம்   ஆர்ப்பாட்டம்   சுற்றுப்பயணம்   பாடல்   ரயில்வே கேட்டை   மழை   வணிகம்   காதல்   எம்எல்ஏ   தமிழர் கட்சி   போலீஸ்   பொருளாதாரம்   வெளிநாடு   இசை   புகைப்படம்   திரையரங்கு   தாயார்   ரயில் நிலையம்   தனியார் பள்ளி   சத்தம்   தற்கொலை   பாமக   காவல்துறை கைது   காவல்துறை வழக்குப்பதிவு   காடு   வர்த்தகம்   விமான நிலையம்   லாரி   ரோடு   கட்டிடம்   விளம்பரம்   கடன்   மருத்துவம்   நோய்   தங்கம்   பெரியார்   வேலைநிறுத்தம்   டிஜிட்டல்   வருமானம்   தெலுங்கு   சட்டமன்றம்   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   திருவிழா  
Terms & Conditions | Privacy Policy | About us