இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13-ந்தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு
ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியின் தரவுகளை பெறுவதற்காக அதனை அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது. அமெரிக்கா செல்லும் கறுப்பு பெட்டி
ஈரானில் தற்போது நிலவும் மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளியுறவு,
வீதியில் பயணித்த ஓட்டோ, வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து கேகாலை மாவட்டம், ருவான்வெல்லை
ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனையை ஒரே இரவில் சேதப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் சொரோகா மருத்துவமனைக்கு
இன்று நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொது மேலாளருடன் நடந்த
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (19) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில்
சுயேச்சைக் குழு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து யாழ். காரைநகர் பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தைக்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு, காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் என்பன
யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின்
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த தியாகராஜா பிரகாஷ் தெரிவானார். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின்
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் ஒருவர்,
நீதிமன்ற கேள்விக்கு நித்தியானந்தா சீடர் பதிலளித்துள்ளார். நித்தியானந்தா எங்கே? மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின்
யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின்
load more