மேற்கு வங்கத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக கடந்த இரண்டரை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (19.6.2025) சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 16-வது சர்வதேச
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவர், தேனியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்த சம்பவத்தில்,
இந்நிலையில், பவர் எழுதிக் கொடுத்து 14 மாதங்களாக இடத்தை விற்பனை செய்யாமல் உமரி சத்தியசீலன் மற்றும் மாதவன் ஆகியோர் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது :- ஜவஹர் நகர் நூலகத்தை புதுப்பித்து புதிதாக கட்டப்பட்டு வரும் முதல்வர்
இவ்வழித்தடம், பட் ரோட்டினை கடந்தபின், கத்திப்பாரா சென்றடைந்து, பின்னர் உள்வட்ட சாலை வழியாக மேடவாக்கம் பிரதான சாலையை அடைகிறது. கத்திப்பாரா
அதன்பேரில், கொக்கைன் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த பிரதீப்குமார் (எ) பிரடோ (38), சங்ககிரி, சேலம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேலும்
ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.வினர் இந்திய மொழிகளை வளர்ப்பதைக் காட்டிலும், இந்தியை வளர்ப்பதையும், சமஸ்கிருதத்தை திணிப்பதையும்தான் முக்கிய
சென்னை, கிண்டி, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக அரங்கத்தில், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியின் 60-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் வழக்கு தொடர்பாக போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை
முரசொலி தலையங்கம் (20-06-2025)அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிவும் அஞ்சாமையும்!அமர்நாத் இராமகிருஷ்ணன் என்ற தொல்லியல் துறை ஆய்வாளருக்குத் தமிழ்ச் சமுதாயம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர அதிமுக செயலாளராகவும், 2011 - 2016 வரை ராசிபுரம் நகர்மன்ற தலைவராகவும் இருந்த பாலசுப்பிரமணியன், ஏ.கே.சமுத்திரம் பகுதியில்
load more