மதுரை முருக பக்தர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாகக் கந்த சஷ்டி கவச பாராயணம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மதுரை பாண்டிகோவில் அம்மா
முக்கிய எண்ணெய் வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவெடுத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய
முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக எல்இடி திரைகளில் மாநாட்டின் நிகழ்வுகளைப் பொதுமக்கள்
காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மஹோத்சவ பெருவிழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கை மூலம் ஈரானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு நாடு திரும்பிய இஸ்லாமியர்கள் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றியைத்
கோவை பேரூர் ஆதின மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் 24-வது பேரூர் ஆதினம்
கன்னியாகுமரி அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது இறுதிச் சடங்கிற்கான பணத்தைச் சேர்த்து வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை
வாணியம்பாடி அருகே அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்வதற்காகச் சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர்
கொசுவைப் போலச் சனாதனத்தை அழிப்பேன் எனக் கூறியவர்களுக்கு முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர்
மிகப்பெரிய தவற்றைச் செய்த சியோனிய எதிரிகள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள 3
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற திடல் இந்து முன்னணியினரின் உடனடியாக தூய்மை செய்தது பலரின் பாராட்டை பெற்றுள்ளளது. மதுரை வண்டியூர்
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கர்ப்பிணி சிறுமிகளுக்குப் போலி ஆதார் அட்டையை அச்சிட்டு வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொடைக்கானல்
திருப்பூர் மாவட்டம், பெரமியத்தில் திமுக நிர்வாகியைப் பதவிநீக்கம் செய்யக்கோரி அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம்
விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் திமுகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கூட்டேரிப்பட்டில் நாம்
load more