எதைச் செய்கிறோம் என்பதில் தெளிவும், அந்தச் செய்கையில் தொடர் ஈடுபாடும், அதைச் செயல்படுத்தும் நேரங்களில் என்ன சிக்கல்கள் வந்தாலும், நல்ல தன்மையை
எல்லோரும் குழந்தைகளுக்கு கற்றுத்தரவே விரும்புகிறார்கள். குழந்தைகளிடமிருந்து எதையாவது கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் குறைவு.ஆனால் இந்த உலகில்
அச்சுறுத்தல்கள் காரணமாக எங்கு சென்றாலும் பலத்த பாதுகாப்புடனே செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் அவர் வெளியே எங்கு சென்றாலும்
அழகு என்பது தோற்றத்தில் மட்டுமல்ல நம் உள்ளத்திலும் இருக்க வேண்டியது அவசியம். மனதில் உற்சாகம் இருந்தால் முகம் அழகுடன் திகழும். மன அழுத்தம் மற்றும்
மழைக்காலங்களில் அங்கங்கே சில இடங்களில் சேறும் சகதியுமாக இருக்கும். அவற்றில் கால் வைத்து விட்டால் அருவருப்பாக உணர்வோம். ஆனால், சேற்றில் உள்ள
சுவாரசியமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார் ஜெகநாதன். நெருங்கி வந்த பைரவி பட்டென்று டிவி சுவிட்சை அணைத்தாள். பதறினார் அவர். “ஏய் என்ன பண்றேம்மா
கோடையில் நமக்கு தாகம் ஏற்படும் போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். தாகத்திற்கு தண்ணீர், அடுத்ததாக நம் முன்னோர்கள் குடிப்பதை வழக்கமாக
1. காரியங்களை சாதித்துக் கொள்வதற்கு: குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட உதவி பெறுவதற்காக அழுவது நடைமுறையில் உள்ளதுதான். குழந்தைகள் தங்கள்
புலிகளுக்கு பல் வைத்தியம் பார்க்கிறது ஒரு பறவை. அது எந்தப் பறவை தெரியுமா? ரூஃபஸ் டிரீபி (Rufous treepie) இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின்
ரசத்தில் மல்லித்தழை சேர்ப்பதுபோல, முருங்கை இலைகளைப் போட்டாலும், ரசம் மணமாக இருக்கும். உடலுக்கும் நல்லது.வாழைக்காயை அரைவேக்காடாக வேகவைத்து,
நேரான கட்டை விரல்:உங்களுக்கு நேரான கட்டைவிரல் இருந்தால், நீங்கள் பெரும்பாலும் பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள்.
வட இந்தியா, தென்னிந்தியா என்று இல்லாமல் இந்தியா முழுவதும் சமையலில் தவிர்க்க முடியாத அங்கமாக பன்னீரில் சமைத்த உணவுகள் மாறிவிட்டன. பண்டிகை,
1. பீஸ் லில்லி (Peace Lily): வீட்டிற்குள் அழகாக மற்றும் எளிதில் வளரக்கூடிய செடியாக இருக்கும் பீஸ் லில்லி ஒரு நாளைக்கு 0.5 லிட்டர் வரை காற்றிலுள்ள ஈரப்பதத்தை
வீட்டுக்குள்ளே வந்த விக்னேஷ் "என்ன ஒரு மாதிரி சோகமா உக்காதிருக்கீங்க?! எதாவது பிரச்சனையா?! என்னால உதவமுடியும்னா எதாவது செய்யறேன். சொல்லுங்க! நீங்க
வெந்தயத்தை வறுத்துத் தூள் செய்து வைத்துக்கொண்டு குழம்பு, காய்கறி வகைகளை சமைத்து இறக்கும்போது, சிறிதளவு தூவினால் மணம் பிரமாதமாக
load more