படித்த வேலையில்லாத மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்க, வெற்றி நிச்சயம் என்ற பெயரில் புதிய திட்டம்
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று (ஜூன் 30) நடைபெற்ற வெடி விபத்தில் சிக்கி இதுவரை 37 பேர் வரை உயிரிழந்ததாக செய்தி
வரலாற்றில் எந்த மனிதனையும்விட அதிகமான மானியங்களை எலான் மஸ்க் பெற்றார் என்றும், அவை மட்டும் இல்லை என்றால் அவர் கடையை மூடிவிட்டு
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது.இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள இந்தியா 5 டெஸ்டுகள்
கடந்த மாதம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க போர் விமானங்கள் ஈரானிய வான் பகுதிக்குள் நுழைந்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியபோது, அவற்றை ஈரானின்
மகளின் தற்கொலை வழக்கு விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலையீடு உள்ளது என்று, வரதட்சணை கொடுமையால் திருப்பூரில் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின்
சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில் தகவல் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்கள் மற்றும் பணியாளர்களுக்கான பதவி உயர்வில், பட்டியல் சாதிகள்
கேப்டன் கூல் என்பதற்கான டிரேட்மார்க் அங்கீகாரத்தைப் பெற்றார் எம்எஸ் தோனி.இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவரான எம்எஸ் தோனி, கேப்டன்
ஏர் இந்தியா (AI 171) விமான விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து நாட்டவர்களின் குடும்பத்தினர், இழப்பீட்டை அதிகரிப்பது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம்
கடந்த ஜூன் 4-ல் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கருத்து
சிவகங்கை இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி சுந்தர்லால் சுரேஷை விசாரணை அதிகாரியாக நியமித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்
பஞ்சாப் 95 எனும் படம் தணிக்கை வாரியத்தின் ஒப்புதல் கிடைக்காமல் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. படத்தை இயக்கியவர் ஹனி டிரெஹான். மனித உரிமைகள்
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அது நாட்டின் `பொருளாதாரத்தை மறுவடிவமைத்த மைல்கல் சீர்திருத்தம்’ என்று பிரதமர் மோடி
திருப்புவனம் அஜித்குமார் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் மு.க.
load more