வரத்து குறைவு காரணமாக தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயா்ந்துள்ளது. தொடா் மழையின் காரணமாகவும், செடிகள் பாதிப்பு உள்ளிட்ட
வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என அன்புமணி கேள்வி
அஜித்குமார் மரண விவகாரத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மன்னிப்பு கோரியதது இதுவரை முதலமைச்சர்கள் யாரும் செய்யாத நிகழ்வு. இதன் மூலம் தமிழக அரசு
என். கே. மூர்த்தி ஓரணியில் தமிழ்நாடு என்பது வெறும் கோஷம் அல்ல, அது நமது மொழியை பாதுகாக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் மக்களை தட்டி எழுப்புகின்ற
சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் கசிந்து 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் பேரவலம்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக வேலுமணியை முதலமைச்சர் ஆக்க பாஜக முயற்சித்து வருகிறது. அவர் வசம் 25 எம்எல்ஏ-க்கள் உள்ளதாகவும் மூத்த
ஸ்பெயின் ஸமோரா மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் பரபல கால்பந்து வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரரான
17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டதால், அவனது பெற்றோா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல்
ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராமாயணா படம். ராமன் மற்றும் ராவணன் இடையேயான மோதலை வெளிப்படுத்தும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது
அதிமுக – பாஜக கூட்டணியை உடைப்பதற்கான வேலையை அமித்ஷா சிறப்பாக செய்து வருவதாகவும், நயினார் நாகேந்திரன் திமுக மீது பழிபோடுவது மக்களை ஏமாற்றும்
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2021ம் ஆண்டு அடையார்
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து
வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியும்
load more