உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் திருமணமான 6 மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியகுமாரியின்
ட்ரம்ப்பின் வரிவிதிப்பிற்கு பதிலடியாக அமெரிக்கா மீது அதற்கு இணையான வரியை விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா இந்தியாவின் வாகன உதிரி
தவெக ஆலோசகர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார். நடிகர் விஜய் தனது தவெக கட்சியின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை
இலங்கைக்குச் சர்வதேச தலையீடு அவசியம் இல்லை எனவும், இலங்கையின் அரசமைப்பு, சட்டம் மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே நடவடிக்கைகள் இடம்பெறும்
வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள இந்துமா மன்ற அலுவலகத்தில் வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி திருமாலினி
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு
குளத்தில் நீராடிக் கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு
தேயிலைத் தோட்டம் ஒன்றில் உள்ள கால்வாயில் இருந்து மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது களுத்துறையில் மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
மக்களை அடக்கி ஆள முற்படும் அரசுக்கு எதிராக நாம் அணிதிரள்வோம் எனறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம். பி.
“சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை மறுசீரமைக்கப்படும் என உறுதியளித்திருந்த ஜனாதிபதி அநுரகுமார, அந்த உறுதிமொழியை நிறைவேற்றாது ஐ. எம்.
வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பதுளை – மஹியங்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அமா்நாத் யாத்ரிகா்கள் பயணித்த 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 36 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.
load more