நம்மைச் சுற்றிய உலகம் பெரிய மலை முதல் சிறிய துகள் வரை பல அளவுகளைக் கொண்டது. மெட்ரிக் அமைப்பு இவற்றை எளிதாக அளக்க உதவுகிறது. நாம் விளம்பரங்களில்
அதிகளவு புத்திக் கூர்மையுள்ள மாணவர்கள், மற்றவர்களைப் போலில்லாமல், காலை நேரத்தில் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் வித்யாசமானவைகளாக இருக்கும்.
சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வர என்ன செய்ய வேண்டும்?சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது ஒரு கப் புழுங்கலரிசியைச் சேர்த்துக்கொண்டால் சாம்பார்
பிரண்டை தொக்கு:இளம் பிரண்டை கால் கிலோ சின்ன வெங்காயம் 100 கிராம் பூண்டு 50 கிராம் வர மிளகாய் 15 உப்பு தேவையானது புளி எலுமிச்சை அளவு வெல்லம் சிறு கட்டி
அவனுக்கு போலீஸைக் கண்டாலே பயம். எப்போது ஆரம்பித்தது அந்த பயம் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே காக்கிச்
திருவிழா காய்கறி குழம்பு (கலவை குழம்பு) பண்டிகை, விருந்துகளில் செய்யப்படும் பாரம்பரிய தமிழர் குழம்பு. பலவகை காய்கறிகள் மற்றும் பருப்புகள் சேர்த்த
நம் முடி மற்றும் சரும ஆரோக்கியம் காக்கவும், மன நிலையில் அமைதி பெறவும் பல வகையான அழகு சாதனப் பொருட்கள் மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி
வெளியே சுழன்றடிக்கும் சூறாவளியின் உக்கிரத்தை வீட்டுக்குள் இருந்தபடியே உணர முடிந்தது. மழையின் இரைச்சலும் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருந்தது.
தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உருவானது தான் நெல்லி மரம் என ஒரு
'அறியாத வயசு இது புரியாத மனசு ரெண்டும் இங்கே..!' என்ற பாடல் வரியில் அலைபேசி ஒலி ஒலிக்கிறது.போனை எடுத்து, “ம்மா… சொல்லுமா..?”“அடேய் சக்தி ஒங்க
சாய்மனைக்கதிரையில் சாய்ந்திருந்தவருக்கு தலை விண் விண்ணென்று வலித்தது. கண்ணை மூடிக் கிடந்தாலும் காதுகள் பேரிரைச்சலை உள்வாங்கிக் கொண்டிருந்தன.
மாறனின் மனம் சமாதானமாகவில்லை. ஏதோ தவறிழைத்தவன் போல அமைதியற்று இருந்தான். இந்த புயலும் மழையும் தொடர்ந்தால் என்ன செய்வது…வற்புறுத்தியென்றாலும்
அறை மூலையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் மெலிந்த வெளிச்சத்தில் அவர் கீழே பார்த்தார்.“ என்ன சத்தம்..”. பூரணி பதற்றத்துடன் ஓடி வந்தாள்.“
சட்டென்று விழிப்பு வந்தது மாறனுக்கு. கைக்கடிகாரம் ஐந்தரை என்று நேரம் காட்டியது. பதறியபடி எழுந்தான். பல் துலக்கி முகம் கழுவி வந்து உடுப்புகளை
சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின்
load more