தமிழ்நாட்டில் இன்று மதியம் 1 மணி வரை 2 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post மதியம் 1 மணி வரை எந்தெந்த
அங்கன்வாடி பணியாளர்களுக்காக கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். The post
சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். The post சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு! appeared first on News7 Tamil.
சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் ஆகியோரது நடிப்பில் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து விரிவாக காணலாம் The post
எடப்பாடி பழனிச்சாமி நான்காண்டுகள் முதல்வராக இருந்த பொழுது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருந்தது என்று கே. பி. முனுசாமி விமர்சனம்!
பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும் என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார். The post “பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு
பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. The post ஜூலை 8ம் தேதி பயிற்சிப் பட்டறை
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post மாலை 4 மணி வரை 3 மாவட்டங்களில்
பாமக நிறுவனர் ராமதாஸ் Letter Pad-ல் இருந்து அன்புமணி பெயரை நீக்கினார். The post Letter Pad-ல் அதிரடி மாற்றம்… அன்புமணி பெயரை நீக்கினார் ராமதாஸ்! appeared first on News7 Tamil.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். The post சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் கைது! appeared
சென்னை விமான நிலையத்திற்கு இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. The post சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
சிவகங்கை காவலாளி அஜித் குமாரில் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. The post அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி! appeared first on News7 Tamil.
தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. The post Rain Alert | தமிழ்நாட்டில் எப்போது வரை மழைக்கு வாய்ப்பு…
கந்துவட்டி விவகாரம் தொடர்பாக புகார் அளித்த நபரை காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியதால் அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை
அஜீத்குமாரின் விசாரணையின் போது போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன் குமார் திருப்புவனம் காவலர்களிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார். The post
load more