கன்னியாக்குமரியில் உடல்நலக் குறைவால் சபைக்கு வந்த பெண் ஒருவரை மதபோதகர் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்திக்கும் எழுச்சிப் பயணத்தை தொடங்க உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், முக்கியக் குற்றவாளியான மோனோஜித் மிஸ்ரா,
உலகளவில் இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை தொழில்நுட்பமான UPI பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது, கரீபியன் நாடுகளான டிரினிடாட் மற்றும்
தெலங்கானா அரசு, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 மணிநேரம் வரையிலும், வாரத்திற்கு 48 மணிநேரம் வரையிலும் வேலை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று பாஜக கூறி வரும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்ற வகையில் அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா பேசியுள்ளார்.
ராமநாதபுரத்தில் சாலையோரம் விளையாடிய 2 வயதுக் குழந்தை ஆட்டோ மோதி பலியான சிசிடிவி காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்த மின்சார பேருந்து வசதிகள் சில வழித்தடங்களில் கோளாறை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லக்னோவில் ஒரு பால்காரர் தனது கேனில் இருந்த பாலில் எச்சில் துப்பி விநியோகம் செய்த சிசிடிவி காட்சி வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் அருகே, வட்டார போக்குவரத்து அலுவலர் ஒருவரும், அரசு பள்ளி ஆசிரியையான அவரது மனைவியும் அதிகாலை நேரத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
உத்தர பிரதேசத்தி சித்தரகூட் காட்டுக்குள்ளே அரசு கட்டி வரும் கண்ணாடி பாலம் ட்ரோல் மெட்டீரியல் ஆகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக வேகமாக தயாராகி வரும் நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கான பயிற்சி பட்டறைக்கு கட்சி பொதுச்செயலாளர்
உத்தரப்பிரதேசத்தில் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவரின் கல்விக் கட்டண விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
கால் டாக்ஸி டிரைவர்களை மட்டும் குறிவைத்து கொலை செய்து, அவர்களுடைய காரை திருடி, அதை விற்று பணம் சம்பாதித்த ஒரு தொடர் கொலைகாரன் 24 ஆண்டுகளாக
இந்திய ரிசர்வ் வங்கியில் தொடர்பு அலுவலர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
load more