கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில்
கோவை மாஸ்டர் பிளான்-2014 வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன? புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் எவை? ரூ.56,000 கோடி
ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோய்ட் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டின் விசாரணைக் குழு
சூவெனிர் குழந்தை என்றால் யார்? அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? அமினாவின் கதை என்ன? ஆகியவற்றை இந்தக் காணொளியில் முழுமையாக காணலாம்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடந்து முடிந்துள்ளது. ஆனால் அது இப்போது அதிகமாக விவாதிக்கப்படுவதற்கு காரணம், அமெரிக்க
பிகாரில் சூனியம் வைத்ததாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
"வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நிகழ்வில் என்னை அனுமதிக்காததற்கு சாதிய ஒடுக்குமுறையே காரணம்" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
ஏமனில் கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை வரும் ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு
வியட்நாமில் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளை விவசாயி ஒருவர் உரம் தெளிக்கப் பயன்படுத்தும் டிரோன் மூலம் காப்பாற்றினார்.
வாய்துர்நாற்றம் எதனால் ஏற்படுகின்றன? அதற்கு காரணங்கள் என்ன? அதனை தவிர்ப்பது எப்படி என மருத்துவர்களின் கருத்துக்களுடன் விளக்குகிறது இந்தக்
தென் மாநிலங்களைப் போலவே மகாராஷ்டிராவிலும் இந்தி திணிப்பு சர்ச்சை உருவாகியுள்ளது. மராத்தி பேசாத வணிகர்கள் தாக்கப்பட்டதாக வீடியோக்கள்
கடலுார் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக, விதிகளை மீறியதாகக் கூறி கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் ரயில்
ஷியா இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான தாவூதி போரா இஸ்லாமியர்கள், முஹர்ரம் தினத்தை ஒட்டி நடத்தும் பிரம்மாண்டமான வருடாந்திர மாநாடு, இந்த ஆண்டு
load more