கர்நாடகாவில் தனது மனைவியுடன் தவறான உறவுக் கொண்டிருந்த நண்பனை கொலை செய்துவிட்டு நபர் ஒருவர் போலீஸில் சரணடைந்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஒரு பெண் தனது வாக்காளர் அடையாள அட்டையில் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வெள்ளியின் விலை
பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிறந்து 38 நாட்களான குழந்தையை குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி
சமீப காலமாக மல்லை சத்யாவின் நடவடிக்கை சரியில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் வழி இணைய இணைப்புக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது இணைய தேடுபொறி நிறுவனங்களிடையே ஏஐ தொழில்நுட்ப யுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அடுத்த அடியை எடுத்து வைக்க
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில், பிரிந்து வாழ்ந்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவர், அவரது கள்ளக்காதலனின் பிறப்புறுப்பை கூர்மையான ஆயுதத்தால்
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் நிறுவனம், ஜூலை 15ஆம் தேதி 529 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும்
அடுத்த இரண்டு நாட்களுக்கு சில பகுதிகளில் வெப்ப அதிகரிப்பும், அதன் பின்னர் சில இடங்களில் மிதமான அளவில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தை போலவே கேரளாவிலும் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை எடுத்து
பெங்களூரில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில் அவற்றிற்கு தினசரி உணவு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு புட்டபர்த்தியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இன்று 45 நிமிடங்கள் சமூக அறிவியல் பாடம் நடத்தி ஆசிரியராக
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறக்கும்போதே இறந்ததாக அறிவிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, ஈமச்சடங்குகளுக்கு தயாராகி
load more