(ஜூலை-10) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.20
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்தை நாடும் அன்புமணி தரப்பு. அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் குழு இன்று டெல்லி
புழலில் வேலை செய்த இடத்தில் 45 கோடி பண மோசடி செய்த விவகாரத்தில் மேலாளர் தூக்கிட்டு தற்கொலை. சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை. ஆந்திர மாநிலம்
தனுஷின் 54ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். தனுஷ்
நடிகர் பிரபாஸ் கல்கி 2898AD, சலார் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது தி ராஜாசாப் திரைப்படமும்
செஸ் விளையாட்டில் இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுப்பதற்காக சோழா செஸ் தொடங்கப்பட்டு உள்ளது. சதுரங்க விளையாட்டில் இளம் திறமையாளர்களை
பெரியபாளையம் அருகே அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு பணம் வசூலித்த இருவர் கைது. 3.6 லட்சம் ரொக்கம் பறிமுதல். நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் கைது
தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யக் கூடிய கூட்டணியாக ,அதிமுக – பாஜக கூட்டணி உள்ளதாகவும், அந்த துரேகாத்தை நியாயப்படுத்தும் வாய்தான் இன்றைக்கு பாஜக
அருள்மொழி ஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான்.
இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகள் தொடர்பாக எம். ஜி. ஆர்., ஜெயலலிதா போன்றவர்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லாதபோது, எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தயாரிக்கும் பணிக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி
புழல் அருகே பால் நிறுவன மேலாளர் பணம் கையாடல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் தற்கொலை செய்துகொண்டதை பாஜகவின் முன்னால் தலைவர் அண்ணாமலை அவர்
மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல் நடந்துள்ளது என்றும் இதனை சி. பி. ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ்
ஆன்லைனில் லுக் ஆப் மூலம் ரூ.20 ஆயிரத்து 300 முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.700 வழங்கப்படும் என்ற விளம்பரத்தை நம்பி, புதுச்சேரியில் முதலீடு செய்த 300
மது குடிக்க பணம் கொடுக்காத தாத்தா – பாட்டியின் மீது கொடூர தாக்குதல் நடத்திய பேரன். தாத்தா உயிரிழந்ததை அடுத்து பாட்டி மருத்துவமனையில்
load more