கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பரிசல்கள் வழங்கினார்.
மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில், பருத்தி உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் பங்குதாரர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது
திண்டுக்கல் எம். எஸ். பி பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள் உள்ளே அனுமதிக்காததால் சாலை மறியல்
திருவாரூர் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 61 மையங்களில் 23 ஆயிரத்து 950 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
மானாமதுரையில் லாரி மோதி ரயில்வே கேட் சேதமடைந்த நிலையில் பயணிகள் அவதியடைந்தனர்
சிவகிரி பகுதியில் 72 - வது நாளாக போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி
நீர்நிலை புறம்போக்குகளில் கட்டப்பட்டுள்ள ஏழை எளிய மக்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதை கண்டித்து மிகப்பெரிய அளவில் கண்டன போராட்டம்
அம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்து சென்ற கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் குருப்4 தேர்வு 64 தேர்வு மையங்களில் 17,184 தேர்வு எழுதுகின்றனர்
தூத்துக்குடியில் 1வது ரயில்வே ரயில்வே கேட் மூடப்பட்டபோது, கேட்டை உடைத்துக் கொண்டு ஒரு ஆட்டோ சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் முதல் முறையாக டி. ஜே அம்யூஸ்மெண்ட்ஸ் நடத்தும் பிரம்மாண்ட டைட்டானிக் பொருட்காட்சி
கூடங்குளம் அணுமின் நிலையம்
போளூர் நகர் பகுதியான சிம்லா நகர், ரங்கா நகர், லட்சுமி அழகிரி நகர், ஜெயின் நகர், அல்லிநகர், வி. ஆர். எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்
பன்றிகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை
load more